ஜப்பானில் சுனாமி அலை உருவானதா? – பொது மக்களுக்கு வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை Posted by தென்னவள் - January 16, 2022 அமாமி தீவு பகுதி குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வலியுறுத்தி ஜப்பானில் பொது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கொரோனா தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும் – அமெரிக்க அறிவியல் நிபுணர் உறுதி Posted by தென்னவள் - January 16, 2022 கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும்…
பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியை விடுவிக்க மிரட்டல் – 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்த மர்ம நபர் Posted by தென்னவள் - January 16, 2022 அமெரிக்காவில் உள்ள யூதர் வழிபாட்டு ஆலயத்தில் 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்த மர்ம நபர் பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியை…
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு- 6 பேர் படுகாயம் Posted by தென்னவள் - January 16, 2022 இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் பின்புற வாசல் அருகே ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தபோது துப்பாக்கி சூடு நடைபெற்றது.
தற்போதைய சூழ்நிலையில் தேர்தல்களை நடத்தினால் மக்களின் எதிர்ப்பினை எதிர்கொள்ளவேண்டிவரும் Posted by தென்னவள் - January 16, 2022 நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே மாகாணசபைகள் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகளை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிறைவேற்றுவேன் என்கிறார் கோத்தா Posted by தென்னவள் - January 16, 2022 மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிவர்த்தி Posted by தென்னவள் - January 16, 2022 எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை Posted by தென்னவள் - January 16, 2022 பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள் எனத்…
அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை Posted by தென்னவள் - January 16, 2022 கொழும்பு, வௌ்ளவத்த பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர்…
காணமல் போன இரு சிறுவர்களும் சடலங்களாக மீட்பு Posted by தென்னவள் - January 16, 2022 மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் வெள்ளிக்கிழமை (14) நீரில் மூழ்கி காணமல் போன இரு சிறுவர்களும் நேற்று…