எமது மக்கள் ஆளக்கூடிய சமஷ்டி முறை யே தீர் வு! Posted by தென்னவள் - January 20, 2022 எமது பகுதிகளில், எமது மக்கள் ஆளக்கூடிய சமஷ்டி முறையான தீர்வுதான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும், அதுவே எமது மக்களின்…
இன்று மின் துண்டிப்பு இல்லை – மின்சார சபை Posted by நிலையவள் - January 20, 2022 இன்றைய தினம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த மின் உற்பத்திக்கு அத்தியாவசியமான எரிபொருள்…
கனடாவின் கருத்துக்கு இலங்கை ஆட்சேபனை Posted by தென்னவள் - January 20, 2022 தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் 2022 ஜனவரி 13ஆந் திகதி…
’ஜனாதிபதியால் தமிழ் மக்கள் அவமதிப்பு’ Posted by தென்னவள் - January 20, 2022 நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும், அவர்களுக்கு சில வசதிகளை செய்துகொடுக்க கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறி எமது மக்களை…
சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று Posted by தென்னவள் - January 20, 2022 பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற றியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
அனைத்துமே விளையாட்டு துப்பாகியாம் Posted by தென்னவள் - January 20, 2022 கொழும்பில் பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோத்தாவின் புலனாய்வு பிரிவு அறிவித்தவை விளையாட்டு துப்பாக்கிகள் என தெரியவந்துள்ளது.
நாட்டில் மேலும் 829 பேருக்கு கொவிட் தொற்று Posted by நிலையவள் - January 19, 2022 நாட்டில் இன்றைய தினம் மேலும் 829 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும்…
இலங்கையைத் தரமிறக்கியமை தொடர்பில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் மீண்டும் விளக்கம் Posted by நிலையவள் - January 19, 2022 சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் குறிகாட்டியைப் பொறுத்தமட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழல் கட்டுப்பாடு ஆகியவற்றில் இலங்கை 5 புள்ளிகளைப்…
இலங்கை, இந்திய யூனியன் பிரதேசம் இல்லை – உதய Posted by நிலையவள் - January 19, 2022 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனைத் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியிடம் முறையிட வேண்டுமே தவிர,…
பிச்சை பாத்திரத்தை ஏந்தி ஏங்கும் இலங்கை – சுமந்திரன் Posted by நிலையவள் - January 19, 2022 ஜனாதிபதியால் நேற்று நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க உரை தொடர்பாக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, தமிழ்த் தேசியக்…