முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

Posted by - January 20, 2022
தருமபுரி: முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் தருமபுரி வீடு உட்பட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று…

இருவேறு கொலை சம்பவங்கள் – மூவர் பலி

Posted by - January 20, 2022
வெலகெதர, கோனதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…

டாஸ்மாக் மதுக்கூடங்கள் ஏலத்தின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.12 கோடி வருவாய் கிடைக்கிறது: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

Posted by - January 20, 2022
டாஸ்மாக் மதுக்கூடங்கள் ஏலத்தின் மூலமாக அரசுக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.12 கோடி வருவாய் கிடைக்கிறது என தமிழக மின்சாரம் மதுவிலக்கு…

கோவையில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி: உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார்

Posted by - January 20, 2022
கோவையில் நாளை (ஜன.21) நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார்.

5 நாட்கள் தடைக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி – திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

Posted by - January 20, 2022
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 5 நாட்கள் தடைக்கு பிறகு நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.…

சென்னை மாநகராட்சி தேர்தல்: மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண்களிடையே கடும் போட்டி

Posted by - January 20, 2022
சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 100…

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல்- கச்சதீவு அருகே பரபரப்பு

Posted by - January 20, 2022
எல்லை தாண்டியதால் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு இம்ரான்கான் கட்சியின் நிதி மோசடியில் தேர்தல் கமிஷன் உத்தரவு

Posted by - January 20, 2022
ஆவணங்களை வழங்க இம்ரான்கான் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இப்போது தேர்தல் கமிஷன், மனுதாரருக்கு ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டு…

டெல்டாவுக்கு எதிராக தடுப்பூசிகளை விட இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியே பாதுகாப்பாக இருந்தது: அமெரிக்க ஆய்வில் தகவல்

Posted by - January 20, 2022
நீண்ட கால பாதிப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இப்போது முடிவுக்கு வராது: உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்

Posted by - January 20, 2022
கொரோனா வைரஸ் தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.