யாழ்.தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட இருதய சத்திர சிகிச்சையில் இளைஞன் உயிரிழப்பு

Posted by - January 20, 2022
யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனையில் இடம்பெற்ற இருதய சத்திர சிகிச்சையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளைவான் விவகார வழக்கு: விசாரணைக்கு திகதி குறிப்பு

Posted by - January 20, 2022
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் ​பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வௌ்ளைவான் விவகாரம் தொடர்பிலான வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு…

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

Posted by - January 20, 2022
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு விசேட நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்…

வட மாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இடமாற்றம்

Posted by - January 20, 2022
வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

ராஜிதவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரியில்…

Posted by - January 20, 2022
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின்…

நாணயச்சபையின் முக்கிய தீர்மானங்கள்

Posted by - January 20, 2022
தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலனையிற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 சனவரி 19ஆம் நாளன்று…

எரிபொருளை வழங்கினால் மின்வெட்டு இல்லை-CEB

Posted by - January 20, 2022
இலங்கை மின்சார சபை உறுதியளித்தபடி எரிபொருளை வழங்கினால் இன்று (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…

திருவிழாவில் தீமிதித்த இளம் தாய் மரணம்

Posted by - January 20, 2022
கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயமொன்றின் வருடாந்த திருவிழாவில் இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 26 வயதுடைய தாயொருவர் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக…

கிண்ணியா நகர சபையின் அதிகாரம் கைமாறியது

Posted by - January 20, 2022
கிண்ணியா நகர  சபையின் புதிய தவிசாளராக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் முகமது முஸ்தபா முஹம்மது நிவாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவமனை உபகரணங்கள் கையளிப்பு!

Posted by - January 20, 2022
நாட்டினது சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜப்பான் அரசாங்கமானது 400 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவமனை உபகரணங்களை நாடளாவிய…