‘ஜனாதிபதியின் உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றது’

Posted by - January 21, 2022
ஜனாதிபதியின்  உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் ! சந்தேக நபர்கள் மூவர் கைது

Posted by - January 21, 2022
கடந்த 30.12.2020 அன்று முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவல்காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. குறித்த…

முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்தவருக்கு கொரோனா!

Posted by - January 21, 2022
முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சியில்…

பொரளையில் திடீர் தீ பரவல்

Posted by - January 21, 2022
பொரளை கித்துல்வத்த வீதியிலுள்ள பல வீடுகளில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைப்பதற்காக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின்…

திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு- வைகோ அறிக்கை

Posted by - January 21, 2022
திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு அளிப்பதாக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தி.மு.க. அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி பேட்டி

Posted by - January 21, 2022
தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பொங்கல் பரிசு ரூ.500 கோடி ஊழலை மறைக்கவே லஞ்ச ஒழிப்பு சோதனை- கே.பி.அன்பழகன்

Posted by - January 21, 2022
பொங்கல் பரிசு தொகுப்பில் 21 பொருட்கள் வழங்காமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி உள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து பட்டதாரி பெண் சாதனை

Posted by - January 21, 2022
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாராம்பரிய நெல் வகைகளை பட்டதாரி பெண் பயிர் செய்து சாதனை படைத்துள்ளார் என்பது…