சிரிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 850 சிறுவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம்

Posted by - January 26, 2022
வடகிழக்கு சிரியாவில் முற்றுகையிடப்பட்ட சிறையொன்றுக்குள் ஜிஹாதி தீவிரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் நூற்றுக்கணக்கான சிறுவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம் எழுந்துள்ளது.…

பாகிஸ்தான் பிரதமருடன் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தீர்க்கமான கலந்துரையாடல்

Posted by - January 26, 2022
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் அந் நாட்டு…

வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு

Posted by - January 26, 2022
இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று  அலரி மாளிகையில் நடைபெற்றது. இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக…

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதில் மேலும் தாமதம்

Posted by - January 26, 2022
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜனவரி…

உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில்

Posted by - January 26, 2022
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இன்று (26) முதல் சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். உத்தேச…

வீரவணக்க நாளில் திருக்குறளை தேசிய நூலாக்க உறுதி ஏற்போம்- டி.டி.வி. தினகரன் அறிக்கை

Posted by - January 25, 2022
உயிருக்கு நிகரான நம் தாய்த்தமிழை உயர்த்தி பிடிக்க தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.

கொரோனாவை காரணம் காட்டி கிராமசபை கூட்டத்தை ரத்து செய்வதா?- கமல் கட்சி கண்டனம்

Posted by - January 25, 2022
கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு ‘கிராம சபை’ என்று வரும்போது மட்டும் கொரோனாவைக்…