பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு!

Posted by - January 27, 2022
பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் நோயாளர் காவு வண்டியொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோயாளர் காவு வண்டியின்…

சேதன பசளை உற்பத்திச் செயல்முறை தொடர்பில் மீளாய்வு

Posted by - January 27, 2022
சேதன பசளை உற்பத்தி மற்றும் விநியோகச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அதற்கான பொறிமுறையை சரியாக நடைமுறைப்படுத்துதலுக்கு அவசியமான மாவட்ட மட்டத்திலான…

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அதிகாரிகளுக்கு கனிமொழி, தினகரன், வைரமுத்து கண்டனம்

Posted by - January 27, 2022
குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காததோடு அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின்…

பாடசாலைகளில் கொவிட் அவதானம் குறித்து விளக்கம்

Posted by - January 27, 2022
வகுப்பறையில் ஒரு குழந்தையிடம் இருந்து மற்றொரு குழந்தைக்கு கொவிட் பரவும் அபாயம் மிகவும் குறைவு என்று லேடி ரிட்ஜ்வே சிறுவர்…

ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல் கொள்முதல்: உத்தரவை திரும்பப் பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Posted by - January 27, 2022
.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவைப்படும் அளவு பணியாட்களை நியமித்து, வியர்வை சிந்தி பாடுபட்ட விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற பலன்…

திருப்பூருக்குள் புகுந்த சிறுத்தை- 2 பேரை கடித்து குதறியது

Posted by - January 27, 2022
திருப்பூர் நகருக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க மறுப்பு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார்

Posted by - January 27, 2022
தமிழக அரசாணையை அவமதித்ததற்காக அவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதா?- இலங்கை அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Posted by - January 27, 2022
இந்திய மீனவர்களின் பெயர்களில் உள்ள படகுகளுக்கான ஏல அறிவிப்பு விளம்பரத்தை இலங்கை அரசு வெளியிட்டிருப்பது இந்திய நாட்டையே அவமதிப்பது போல்…

மகாவலி ஆற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - January 27, 2022
கம்பளை இல்வத்துர பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை…