பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதைக் காட்டிலும் முற்றாக நீக்கப்பட வேண்டும் – மனோ

Posted by - January 28, 2022
பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதைக் காட்டிலும், அது முற்றாக நீக்கப்பட வேண்டியதே அவசியம் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு…

குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று!

Posted by - January 28, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா…

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 3 தினங்களில் வெளியிடப்படும்- கே.எஸ்.அழகிரி

Posted by - January 28, 2022
காங்கிரஸ் கட்சியில் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் தேர்தல் பணிக்குழு அமைப்பு- சீமான் அறிவிப்பு

Posted by - January 28, 2022
தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,…

சென்னை மாநகராட்சிக்கு 334 வயதாகிறது

Posted by - January 28, 2022
சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நதநில் ஹக்கின் சன்ஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்த இங்கிலாந்து நாட்டைச்…

சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் விபரம்

Posted by - January 28, 2022
59, 60, 61, 62, 63 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் ராயபுரம் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் முருகேசனிடம் வேட்புமனு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் – முத்தரசன்

Posted by - January 28, 2022
தி.மு.க. நிர்வாகிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வார்டுகளை ஒதுக்குவது தொடர்பாக பேசி வருகிறார்கள் என…

வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயம் மூடப்பட்டது!

Posted by - January 28, 2022
கொரோனா தொற்று காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது.

காணாமல் போன நீல சங்கிலி கிளி கண்டுபிடிக்கப்பட்டது!

Posted by - January 28, 2022
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் இருந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன நீல சங்கிலி கிளி மீண்டும்…

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து மீனவர்கள் போராட்டம்!

Posted by - January 28, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும்  யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று…