ஐஸ் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில்

Posted by - January 30, 2022
மட்டக்களப்பு நகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவரை கைது செய்தபோது அதில் இளைஞர் ஒருவர் போதைப் பொருளை வாயில்…

குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய்

Posted by - January 30, 2022
நாட்டில் மீண்டும் கொவிட்-19 பரவியுள்ள நிலையில் குழந்தைகளை பாதிக்கக்கூடிய மற்றொரு தீவிர நோய் குறித்து கொழும்பு ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின்…

போலி கொவிட் தடுப்பூசி அட்டைகளை தயாரித்த செவிலியர்கள்

Posted by - January 30, 2022
போலி கொவிட் தடுப்பூசி அட்டைகளை தயாரித்ததற்காக இரண்டு அமெரிக்க செவிலியர்கள் மீது நியூயார்க் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் போலியான…

நாம் ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் ​போவதில்லை-சரத்

Posted by - January 30, 2022
தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்களுக்கு கொரோனா

Posted by - January 30, 2022
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொட்டாவ இடைமாற்றில் பணிபுரிந்த 15 காசாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கொட்டாவ…

மாற்றத்துக்கு தயாராக வேண்டும் – சுனில் ஹந்துனெத்தி

Posted by - January 30, 2022
இரவில் சிந்தித்துவிட்டு காலையில் தீர்மானம் எடுக்கும் விதத்திலேயே இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. எனவே, அரசால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது.…

நாமக்கல்-முசிறி இடையே ரூ.288.54 கோடியில் அமையும் தேசிய நெடுஞ்சாலை

Posted by - January 30, 2022
நாமக்கல்-முசிறி இடையே ரூ.288.54 கோடியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்தும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில்…

சிறுமியின் சடலத்தை தேடி தொடரும் தேடுதல்

Posted by - January 30, 2022
பதுளை – அட்டாம்பிட்டிய உமாஒயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா கெரண்டி எல்ல ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நீரில் அடித்துச்…

1820 மருத்துவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் – ராமதாஸ்

Posted by - January 30, 2022
மருத்துவர்கள் தேவை அதிகரித்து இருப்பதால் நீக்கப்படும் மருத்துவர்களை சுகாதார நிலையங்களில் பணியமர்த்தலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நட்சத்திர ஓட்டல்களில் பார் செயல்படும் நேரம் அதிகரிப்பு

Posted by - January 30, 2022
தமிழகத்தில் இரவு நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் நட்சத்திர ஓட்டல்களில் பார் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.