கிளிநொச்சியில் 4 நாள்களில் 200 தொற்றாளர்கள்

Posted by - February 1, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால்அருமைநாதன்…

காணாமல்போனோரின் குடும்பங்களின் பொருளாதார இயலாமையைப் பயன்படுத்தி நட்டஈட்டை மாத்திரம் வழங்கமுற்படுவது வெட்கத்திற்குரிய செயல் – சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - February 1, 2022
காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்ந்து, அவ்வாறான சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களைக் கண்டறிவதற்குப் பதிலாக காணாமல்போனோரின் குடும்பங்களின் இயலாமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு…

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

Posted by - February 1, 2022
விலை குறிப்பிடப்படாத சீமெந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமையினால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. சந்தையில் ஒரு மூடை சீமெந்து…

உயர்தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

Posted by - February 1, 2022
2021 கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று…

மற்றுமொரு மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் பாதிப்பு

Posted by - February 1, 2022
கொழும்பு துறைமுகத்தில் உள்ள மின்னுற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று (31) பிற்பகல் முதல் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

காய்ச்சல் காரணமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி

Posted by - February 1, 2022
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்ட…

மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்புத் திட்டம்

Posted by - February 1, 2022
சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்காக இலங்கை…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - February 1, 2022
மாலபே, கெக்கிரிஹேன, தலங்கம பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான…

சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

Posted by - February 1, 2022
சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் இன்று (01) விசேட கலந்துரையாடல்…