யாழ் போதனா வைத்தியசாலையின் 175 வருட சேவை – விசேட தபால் தலை வெளியீடு

Posted by - October 19, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, 1850ஆம் ஆண்டு “ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை” என்ற பெயரில், அந்த காலத்திய அரசாங்க அதிபர் அவர்களால்,…

13 ஆம் திருத்தம் சம்பந்தமாக கூட்டங்கள் வைப்பது ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகத்தான் பார்க்கின்றோம்!

Posted by - October 18, 2025
“ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளைப் பெற்று விட்டு, செய்த ஒப்பந்தங்களை…

செவ்வந்தியின் கைதில் தக்சி

Posted by - October 18, 2025
கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தியின் கைதின் பின்னர் நந்தகுமாரன் தக்சி என்ற பெண்ணின் பெயரும் பேசுபொருளாகியுள்ளது.…

அநுராதபுரத்தில் விபத்து ; ஒருவர் பலி ; மூவர் காயம்!

Posted by - October 18, 2025
அநுராதபுரத்தில் கெப்பித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹநெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ…

வவுணதீவில் போலி அனுமதி பத்திரத்துடன் மணல் ஏற்றி சென்ற இருவர் கைது

Posted by - October 18, 2025
மட்டக்களப்பு வவுணதீவில் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்திலிருந்து போலி அனுமதிபத்திரத்தை பயன்படுத்தி உழவு இயந்திரத்தின் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட…

பல கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!

Posted by - October 18, 2025
பதுளை –  மஹியங்கனை பகுதியில்  30 கஜமுத்துக்களுடன்  சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்ப திணைக்கள அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை…

யாழில் கைக்குண்டு, வாளுடன் இளைஞன் கைது!

Posted by - October 18, 2025
யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கேகாலையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில். “தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல் – தெற்கு கலைஞர்களும் பங்கேற்பு

Posted by - October 18, 2025
“தீபலோக” தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில்  சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வில்  புத்தக கண்காட்சியும் இடம்பெற்றதுடன்  புத்தசாசன…

மருதானையில் 2,562 பொதிகளுடன் ஒருவர் கைது!

Posted by - October 18, 2025
கொழும்பில் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மஞ்சளுடன் சந்தேக நபர்…

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் பேஸ்புக் களியாட்டம்!

Posted by - October 18, 2025
பல்வேறு போதைப்பொருட்களுடன் நீண்ட வார விடுமுறைக்காக நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை (18) கைது…