மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் காவல்

Posted by - December 4, 2016
மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகரின் சட்டம்…

இந்தியாவின் கரையோரத்தை மீண்டும் சூறாவளி தாக்கும் அபாயம்

Posted by - December 4, 2016
இந்தியாவின் கரையோர பிரதேசத்தை மீண்டும் ஒரு சூறாவளி தாக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள உத்தியோகத்தர் க.சூரியகுமாரன்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரும் விளக்கமறியலில்

Posted by - December 4, 2016
நீதிமன்ற உத்தரவை மீறி, நீர்கொழும்பு – கல்கந்த ரயில் கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட 19 பேர் விளக்கமறியலில்…

சதி வலையில் வீழ்ந்து விடாமல் எமது மக்களை அறிவுபூர்வமாக வழி நடாத்த வேண்டியுள்ளது

Posted by - December 4, 2016
தோல்வியடைந்த முன்னாள் ஆட்சியாளர்கள் அடிப்படை வாதிகளைக் கூடுதலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர், அவர்களது முக்கியமான நோக்கம் தமிழர்களை வன்முறைக்குத் தூண்டுவதேயாகும் என,…

வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் சில மாற்றங்களை மேற்கொள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யோசனை

Posted by - December 4, 2016
இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் சில மாற்றங்களை மேற்கொள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர்…

ஆப்கானிஸ்தானில் மாணவரை பொது இடத்தில் தூக்கில் போட்ட தலீபான்கள்

Posted by - December 4, 2016
ஆப்கானிஸ்தானில் மாணவர் ஒருவரை தலீபான்கள் பிடித்து சென்று, ஈவு இரக்கமின்றி பொது இடத்தில் தூக்கில் போட்டு விட்டனர்.

தென் கொரிய பாராளுமன்றத்தில் அதிபர் பார்க்கின் பதவியை பறிக்க தீர்மானம் தாக்கல்

Posted by - December 4, 2016
அதிபர் பார்க் கியுன் ஹையின் பதவியை பறிப்பதற்கான தீர்மானத்தை தென்கொரிய பாராளுமன்றத்தில் 3 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்து நேற்று…

வங்காளதேசத்தில் இந்துக்களின் 20 வீடுகளுக்கு தீ வைப்பு

Posted by - December 4, 2016
வங்காளதேசத்தில் இந்துக்கள் அதிகளவில் உள்ள பகுதியில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 20 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதில் அதிர்ஷ்டவசமாக…