தென்னவள்

சுவீடனில் கடலில் முழ்கிய காமிரா 3 ஆண்டுக்கு பிறகு கிடைத்தது

Posted by - July 19, 2016
சுவீடனை சேர்ந்த சுற்றுச் சூழல் பெண் ஆர்வலர் அடீல் டேவன்ஷிர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் வடக்கு கடலில் பயணம் செய்தபோது அவரது காமிரா கடலில் விழுந்து மூழ்கியது.
மேலும்

ஆவுஸ்திரேலிய பிரதமராக மால்கோம் டர்ன்புல் மீண்டும் பதவி ஏற்றார்

Posted by - July 19, 2016
ஆவுஸ்திரேலியா நாட்டில் 1987-ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும் கலைத்து 2-ந் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபை என்னும் கீழ்சபையின் 150 இடங்களுக்கும், செனட் சபை என்றழைக்கப்படுகிற மேல்-சபையின் 76 இடங்களுக்கும் கடந்த 2-ம் தேதி தேர்தல் நடந்தது.
மேலும்

ஆவுஸ்திரேலியா- மாடியில் இருந்து கைக்குழந்தையுடன் குதித்து இந்தியப் பெண் தற்கொலை

Posted by - July 19, 2016
ஆவுஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

மாணவ, மாணவிகள் கேலி செய்யப்படுவதை தடுக்க கல்லூரிகளில் கண்காணிப்பு குழு

Posted by - July 19, 2016
வேலூர் மாவட்டத்தில் கேலிவதை தடுப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.
மேலும்

அப்துல் கலாம் மணிமண்டபம் கட்டும் பணிக்கு 27-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும்

Posted by - July 19, 2016
மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார். அவரது நினைவிடம் ராமேசுவரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனுமிடத்தில் அமைந்துள்ளது. ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இங்கு வந்து கலாமுக்கு அஞ்சலி…
மேலும்

இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

Posted by - July 19, 2016
மாநிலங்களவையில் இன்று இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதாவை சுகாதாரத்துறை மந்திரி நட்டா தாக்கல் செய்தார்.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் புதிய மந்திரிகள் அறிமுகம் ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து…
மேலும்

துருக்கியில் சிக்கித் தவித்த தமிழக தடகள வீரர்கள்

Posted by - July 19, 2016
ராணுவப் புரட்சியின்போது துருக்கியில் சிக்கித் தவித்த தமிழக தடகள வீரர்-வீராங்கனைகள் இன்று சென்னை வந்தனர். அவர்களை உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும்

ஜெர்மனி ரெயில் பயணிகள் மீதான தாக்குதல்-ஐ.எஸ். அமைப்பு

Posted by - July 19, 2016
ஜெர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையில் ஓடும் மின்சார ரெயிலில் இருந்த பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக வெட்டினான். இந்த தாக்குதலில் நான்கு பயணிகள் படுகாயமடைந்தனர். சிலருக்கு லேசான…
மேலும்

ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் கட்டணம் அதிகரிப்பு

Posted by - July 19, 2016
ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியிலிருந்து இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்