தென்னவள்

ஸ்பெயினில் காட்டுத் தீ

Posted by - August 7, 2016
ஸ்பெயின் நாட்டின் கனரி தீவுகள் பகுதியில் உள்ள லா பால்மாவில் தீடீர் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் டாய்லெட் காகிதங்களை எரித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு முன்பு…
மேலும்

இந்து தத்துவப்படி நாம் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம்-அனில் ஆனந்த் தவே

Posted by - August 7, 2016
சென்னையில் நடந்து வரும் இந்து ஆன்மிக கண்காட்சியில் ‘துளசி வந்தனம்’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அனில் ஆனந்த் தவே பேசும் போது ‘இந்து ஆன்மிக தத்துவப்படி நாம் வாழ்வோம், பிறரையும் வாழவைப்போம்’ என்று கூறினார்.
மேலும்

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்

Posted by - August 7, 2016
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

சட்டத் திருத்தத்தை திரும்ப பெறும்வரை போராடுவோம்

Posted by - August 7, 2016
வக்கீல்களுக்கான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி, தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடத்தில் அரசு மருத்துவமனை மட்டும் இயங்கலாமா?

Posted by - August 7, 2016
கவிழ்ந்த கப்பல் போன்ற கட்டிடத்தில் அரசு மருத்துவமனை மட்டும் இயங்கலாமா? என கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி, பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

தென்பகுதியை விட வடபகுதியில் தரமான ரெயில் சேவையா?

Posted by - August 7, 2016
தென்பகுதியை விட வட பகுதியில் தரமான ரெயில் சேவை அளிக்கப்படுகிறது என்ற புகார் குறித்து கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி பதில் அளித்தார்.
மேலும்

சிங்கப்பூர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted by - August 7, 2016
சிங்கப்பூர் மீது ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட தகவல் தெரியவந்துள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

ஒலிம்பிக்கில் அகதிகள் குழு

Posted by - August 7, 2016
2016 ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அகதிகள் அடங்கிய குழுவொன்று முதன்முதலாகப் பங்கேற்றுள்ளனர்.விளையாட்டிற்கு சட்ட விதிமுறைகள் உண்டென்ற போதும், இனம், மதம், மொழிகள் எனும் பேதம் கிடையாது என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.
மேலும்

நாளை தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர்

Posted by - August 6, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் நாளை 07.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் பேரவையின் இணைத்தலைவர்கள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர், வடக்கு மாகாண சபை), வைத்திய நிபுணர் பூ.…
மேலும்

ரணிலின் பொறியில் இருந்து தப்பிய சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Posted by - August 6, 2016
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டமையானது, சிறிலங்கா மீது இந்தியா கோபங்கொண்டிருந்த 1983-1987  காலப்பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் காமினி திசநாயக்கா இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட செயலுக்கு ஒப்பானதாகும்.
மேலும்