நிலையவள்

இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Posted by - May 11, 2024
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100…
மேலும்

1,180 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - May 10, 2024
அம்பலாந்தோட்டைப் பகுதியில் 1,180 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவரை விசேட அதிரடி படையினர் நேற்று (09) கைது செய்துள்ளனர். அம்பலாந்தோட்டை நகர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய விசேட தேடுதல் நடைவடிக்கையிலேயே மேற்படி 1,180 சட்டவிரோ சிகரெட்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வரியின்றி மிகவும் சூட்சுமமான…
மேலும்

மது பாவனையில் வீழ்ச்சி!

Posted by - May 10, 2024
கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மதுசாரப் பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.குறித்த ஆய்வுக்காக நாடளாவிய ரீதியில் 415…
மேலும்

O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் – இருவர் கைது !

Posted by - May 10, 2024
பரீட்சை மண்டபத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரத்கம பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பரீட்சை மண்டபத்திலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.கைதானவர்கள் அதே பாடசாலையில்…
மேலும்

அனுரவின் முக்கிய சந்திப்புக்கள்!

Posted by - May 10, 2024
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த…
மேலும்

நாட்டில் நாளாந்தம் டெங்கு நோயாளர்கள் பலர் இனங்காணப்படுகின்றனர்

Posted by - May 10, 2024
நாட்டில் கடந்த ஒருவார காலப்பகுதிக்குள் மாத்திரம் 670 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்டப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

NEMIS இன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் கோபா குழுவின் கவனத்திற்கு

Posted by - May 10, 2024
தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் முறைமையின் (NEMIS) தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தத் தகவல் முறைமை 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் எதிர்பார்த்த செயற்பாட்டு நிலைக்கு இதுவரை வரவில்லை என அதிகாரிகள்…
மேலும்

25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - May 10, 2024
ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதித்தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்த போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ராகம, வல்பொல பட்டலந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சோதனைக்கு உட்படுத்திய காரில் 102 கிராம்…
மேலும்

இலங்கையில் மிகவும் முக்கியமான ஒன்று பரீட்சை!

Posted by - May 10, 2024
இலங்கையில் மிகவும் முக்கியமான ஒன்று பரீட்சை இது தொடர்பான செயற்பாடுகளில் மிகவும் அவதானம் தேவை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்யைில், க.பொ.த சாதாரண பரீட்சையின் வினாத்தாள் வௌியாகியமை பாரிய பிரச்சனை…
மேலும்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவர் கைது

Posted by - May 10, 2024
ரஷ்ய இராணுவத்தில் வேலைக்காக இலங்கையர்களை கடத்தியதாக கூறப்படும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவரையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் குருநாகல், வெவரும பிரதேசத்தில் கைது செய்துள்ளது. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இராணுவ தலைமையகத்தில்…
மேலும்