கவிரதன்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்

Posted by - September 25, 2020
இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்

Posted by - September 24, 2020
பெற்றோர், பிள்ளைகள், சகோதரர், உற்றார், உறவினர், நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருபதைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம்.…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்

Posted by - September 23, 2020
அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக்…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்

Posted by - September 22, 2020
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால்…
மேலும்

பேர்லின் தமிழாலயத்தில் முதல் முறையாக நடைபெற்ற அறிவியல் வாரம்!

Posted by - September 21, 2020
கோடைகால விடுமுறை கழித்து தமிழாலயம் மீண்டும் ஆரம்பமாகிய பொழுது நங்கள் முற்கூட்டியே திட்டமிடப்படி அறிவியல் வாரம் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான செயல்வழிக் கல்வி நடைமுறையினை அறிமுகப்படுத்தியிருந்தோம். அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வண்ணம் ஒவ்வொரு வகுப்பிற்கும் வெவ்வேறு தலைப்புகளை இளம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்து,…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஏழாம் நாள்

Posted by - September 21, 2020
இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின……   நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக் கொண்டிருந்தது.காலை 10 மணிவரை எவ்வளவோ முயன்றும் அவர்கள் இருவரும் என் கண்களில்…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஆறாம் நாள்

Posted by - September 20, 2020
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால்…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்

Posted by - September 19, 2020
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாள் போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து “திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்” என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை,…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்

Posted by - September 18, 2020
கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான்…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்

Posted by - September 17, 2020
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது,…
மேலும்