தென்னவள்

அச்சுவேலியில் இரு வீடுகள் மீது தாக்குதல் – சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது

Posted by - May 3, 2024
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கற்களை கொண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதர்கள் உள்ளிட்ட மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
மேலும்

கலிபோர்னியா பல்கலைகழகத்திற்குள் பொலிஸார் – பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சி

Posted by - May 3, 2024
அமெரிக்காவின் கலிபோர்னியாபல்கலைகழக வளாகத்திற்கு கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் பாலஸ்தீன மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ள பொலிஸார்  ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி செல்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   சில பகுதிகளில் மாணவர்களிற்கும்  பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. எங்களின் பல்கலைகழகத்திலிருந்து…
மேலும்

ஏப்ரலில் பணவீக்கம் 1.5 சதவீதமாக உயர்வு

Posted by - May 3, 2024
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதம் 1.5 சதவீதமாக சிறு அளவினால் அதிகரித்துள்ளது.
மேலும்

இன, மத கலவரத்தை தடுத்த பேராயர் மீது போலியான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம்

Posted by - May 3, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படவிருந்த இன, மத கலவரத்தை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தடுத்தார். எனவே அவர் மீது போலியான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன…
மேலும்

அநுரகுமாரவின் மே தின கூட்டத்திலேயே பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்

Posted by - May 3, 2024
தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்திலேயே பெருமளவிலானோர் கலந்துக் கொண்டார்கள்.அவர்களின் கூட்டமே சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
மேலும்

மன்னாரில் 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்துக்கள் முடக்கம்

Posted by - May 2, 2024
சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில்,  சந்தேக  நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை முடக்கப்பட்டுள்ளது.
மேலும்

சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை

Posted by - May 2, 2024
காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசின் பொறுப்பற்ற செயல்களால் பாதிப்படைந்த சகலருக்கும் நீதி வழங்கப்படவேண்டும்

Posted by - May 2, 2024
அரசின் பொறுப்பற்ற தான்தோன்றித் தனமான செயல்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உட்பட பாதிப்புக்கு உள்ளான சகலருக்குமான நீதி வழங்கப்படவேண்டும் என  இலங்கைத் தமிழசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.
மேலும்

எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – நாளை முதல் புதிய விலை

Posted by - May 2, 2024
லிற்றோ எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த குறைப்பு ஏற்படவுள்ளது.
மேலும்

பராட்டே சட்டத்தை டிசம்பர் 15 வரை இடைநிறுத்தும் சட்டமூலம் நிபந்தனைகளுடன் அனுமதி

Posted by - May 2, 2024
பராட்டே சட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 வரை இடைநிறுத்துவது தொடர்பான சட்ட மூலத்துக்கு நிபந்தனைகளின் கீழ் அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்