தென்னவள்

அரசியல் கட்சிகளைப் பதியும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

Posted by - January 1, 2021
இந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும்

கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

Posted by - January 1, 2021
கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

விக்டோரியாவில் காணாமல்போன தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆபத்தான நிலையில் மீட்பு!

Posted by - December 31, 2020
அவுஸ்திரேலியாவில் விக்டோரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள Colac-Lavers Hill வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது
மேலும்

பிரித்தானியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பிரெக்சிட் ஒப்பந்தத்தில் தலைவர்கள் கையெழுத்து..!

Posted by - December 31, 2020
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஓராண்டுக்கு முன்பே வெளியேறிய போதும், இருதரப்பிலும் வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந் நிலையில் ஒருவழியாக இவ் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களான உர்சுலா வோன் டெர் லெயன்…
மேலும்

காணாமல் போன கிராம அலுவலகர் இன்று காலை சடலமாக மீட்பு

Posted by - December 31, 2020
அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம அலுவலகரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை அரிப்பு பழைய தோனித்துறை…
மேலும்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அவசரத் தேவையின்றி பொது மக்கள் வருவதை தவிர்க்குமாறு வேண்டுகோள்

Posted by - December 31, 2020
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் அனுஜா ரொட்ரிகோ,
மேலும்

விதானையார் கொலை; விளக்கமறியல் நீடிப்பு

Posted by - December 31, 2020
மன்னார், மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல்  2021 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நைஜீரியர்களால் ஆபத்து அவதானமாக இருங்கள்

Posted by - December 31, 2020
சமூக வலைத்தளங்கள் மற்றும் அலைபேசிகள் ஊடாக வெளிவரும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார். இலங்கையில் நைஜீரிய நாட்டவர்கள் இவ்வாறான மோசடி  வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்,…
மேலும்