தென்னவள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – 3வது சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

Posted by - September 5, 2021
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறினர்.
மேலும்

20 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி

Posted by - September 5, 2021
அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரதேசத்தில் 20 – 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
மேலும்

வக்சினே சரணம் ?

Posted by - September 5, 2021
“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண.எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை…
மேலும்

பாடசாலைகளை தாமதமின்றி திறக்கலாம்!

Posted by - September 4, 2021
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோயெதிர்ப்பு பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
மேலும்

இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வு!

Posted by - September 4, 2021
இராணுவ ஆட்சியை நோக்கி அரசாங்கம் நகர்வதாக மக்கள் சந்தேகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

ஞானப்பிரகாசம் பிரகாஸ்: முன்னுதாரணமான ஊடகன்!

Posted by - September 4, 2021
கொரோனோ தொற்று மக்கள் சேவகர்களை காவு கொண்டுவருகின்ற சூழலில இளம் சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் மறைவு ஊடகப்பரப்பில் பேரதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
மேலும்

பிரிகேடியர் உதயசேன கொரோனாவுக்குப் பலி!

Posted by - September 4, 2021
கொரோனா தொற்று மற்றும் டெங்கு பாதிப்புக்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை இராணுவ பிரிகேடியர் டி.உதயசேன (வயது-53) நேற்று முன் தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
மேலும்