தென்னவள்

நங்கூரத்தை திருடிய கடற்படை

Posted by - March 28, 2022
யாழ்.மாதகல் கடற்கரையில் மீனவர்களின் படகுகளிலிருந்த நங்கூரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையை சேர்ந்த  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள மட்டு. கல்வி வலயம்!

Posted by - March 28, 2022
2021ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வுகளின் படி, மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில், இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
மேலும்

தமிழ் கட்சிகளுடன் ஜெய்சங்கர் பேச்சு

Posted by - March 28, 2022
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றை கொழும்பில், இன்று (28) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.…
மேலும்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தாலே பொருளாதாரம் கட்டி எழுப்பப்படும்!

Posted by - March 28, 2022
ஆட்சியாளர்களும் தென்னிலங்கை அரசியல் வாதிகளும் இனவாதத்தை கைவிட்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை  வழங்குவார்கள் என்றால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக  கொண்டு செல்ல முடியும் என யாழ் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
மேலும்

யாழ்பாப்பாண பண்பாட்டு மையம் திறப்பு

Posted by - March 28, 2022
யாழ்பாணம் பண்பாட்டு மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இப்பண்பாட்டு மையம் 1.6 பில்லியன் நிதிதவியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.   சிறீலங்காப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல்…
மேலும்

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை விசா

Posted by - March 28, 2022
‘பாரடைஸ் விசா’ என்ற பெயரில் இலங்கையில் புதிய வகை விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சியில் உள்ள 11 இந்து ஆலயங்களிற்கு 1.2 மில்லியன் நிதியுதவி

Posted by - March 28, 2022
கிளிநொச்சியில் உள்ள 11 இந்து ஆலயங்களிற்கு 1.2 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

வனஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சியில் காணி அபகரிப்பு முயற்சி

Posted by - March 28, 2022
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் காணிகள் அபகரிக்கும் முயற்சி ஏற்பாடாகியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி வகைகளுக்கு தட்டுப்பாடு

Posted by - March 28, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த வங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

இலங்கையில் கஸ்ரப்படுவதனை விட இந்தியாவிற்கு செல்லலாம் என்ற மனநிலையில் மக்கள்

Posted by - March 28, 2022
இலங்கையில் கஸ்ரப்படுவதனை விட இந்தியாவிற்குச் செல்லலாம் என்ற கதை மக்கள் மத்தியில் புதிதாக ஆரம்பித்திருக்கின்றது என வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்