கரிகாலன்

அவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல்! இனவழிப்பு பற்றி Hugh McDermott MP உரை!!

Posted by - June 17, 2020
இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடிய போரின் அழிவுகளின் தாக்கம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் என்னையும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் கியு மக்டேமைற் இன்று புதன்கிழமை மாநில அவையில் உரையாற்றும்போது…
மேலும்

அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு-London

Posted by - June 17, 2020
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21/06/20) மாலை 6மணி முதல் இணைய வழி நடை பெறவுள்ளது. இந் நிகழ்வில் இணைந்து மாவீரர்களுக்கு சமநேரத்தில் நேரலையில் வணக்கம் செலுத்தவும், நிகழ்வில் கலந்துகொள்ளவும் பின்வரும் இணைப்பை அழுத்துங்கள். Topic: அடிக்கற்கள் எழுச்சி…
மேலும்

14.06.19 இன்று தோழர் சேகுவாரா வின் பிறந்த தினமாகும்.

Posted by - June 14, 2020
முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட எழுந்து நின்று சாவது மேலானது- சேகுவாரா இன்று (14.06.19) தோழர் “சே” யின் பிறந்த தினமாகும். அவர் கையில் கிட்டார் இருந்தபோதும் சரி அவர் கையில் துப்பாக்கி இருந்தபோதும் சரி அவை எப்போதும் மக்களுக்காகவே…
மேலும்

செல்வராசா பொன்னுத்துரை அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

Posted by - June 11, 2020
11.06.2020 செல்வராசா பொன்னுத்துரை அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தாயகவிடுதலைப் பயணத்தில் தொடக்ககாலப் போராளியாகவும் பின்னர் டென்மார்க் கிளையின் வீபோ நகர செயற்பாட்டாளருமான செல்வராசா பொன்னுத்துரை அவர்கள் 08.06.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்காச்சியண்ணை என அன்பாக…
மேலும்

சிறுதுளி பெருவெள்ளம்- தாயகத்தில் தொடரும் நிவாரண பணிகள்- Help for smile e.V.

Posted by - June 9, 2020
கொரோனாஉயிர்க் கொல்லியால் முடங்கிக் கிடக்கும் தாயக உறவுகளுக்கு கை கொடுப்பதற்கு Help for smile e.V. நிதி திரட்டுகிறது. இதுவரை திரட்டப்பட்டுள்ள நிதியில் நிவாரப்பணிகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யேர்மன் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களின் சமூக உணர்வை Help…
மேலும்

யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்.

Posted by - June 6, 2020
அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் தியாகி பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு…
மேலும்

தீயாய் கனன்ற தியாகி சிவகுமாரனும்.. தமிழீழ மாணவர் எழுச்சிநாளும் – சிவசக்தி.

Posted by - June 5, 2020
இலங்கைத்தீவின் பூர்வீக குடிகளான தமிழர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் காலங்காலமாக  சிங்களப்பேரினவாதம் நசுக்கியே வந்தது என்பதை வரலாறு எமக்குச் சுட்டிநிற்கிறது. இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை முதன்முதலில் பற்றிக்கொண்ட டி. எஸ். சேனநாயக்க தொடங்கி எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்க ஜே.ஆர் ஜெயவர்த்தனா சிறீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா…
மேலும்

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவு நாள் யூன் 5 – Germany,Berlin

Posted by - June 5, 2020
தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே ஈகம் செய்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது. தியாகி பொன்.…
மேலும்