தென்னவள்

ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை

Posted by - May 12, 2022
புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
மேலும்

கோட்டா கோ கம, மைனா கோ கம மீதான தாக்குதல்கள் – மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன், சனத், ரோஹித்த, பவித்ரா உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக வழக்கு

Posted by - May 12, 2022
மக்களின்  அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறும் வகையில், ; கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில்  அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில்  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன்,…
மேலும்

புதிய அரசாங்கத்துடன் கொள்கைமட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் – சர்வதேச நாணய நிதியம்

Posted by - May 12, 2022
இலங்கையுடன் தொழில்நுட்பமட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் கொள்கைமட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
மேலும்

காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு பயணத்தடை விதியுங்கள்

Posted by - May 12, 2022
கொழும்பு, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு பயணத்தடை விதிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாருக்குப் பரிந்துரை செய்யுள்ளது.
மேலும்

மேல்மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

Posted by - May 12, 2022
நாட்டில் அமுல்படுத்தபட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் 2 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர், குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை…
மேலும்

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - May 12, 2022
இன்று (12) சுழற்சி முறையில் 03 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

பெருமூளை நோயால் பாதிக்கப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்- வெளியான பரபரப்பு தகவல்

Posted by - May 11, 2022
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே ஜி ஜின்பிங், வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார்.
மேலும்

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

Posted by - May 11, 2022
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
மேலும்