தென்னவள்

தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்?

Posted by - May 13, 2022
புதிய தலைவர் பதவியை பிடிக்க இப்போதே கட்சிக்குள் பலரிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் எம்.பி., ஜோதிமணி எம்.பி. ஆகியோர் இடையே போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல் அடுத்த…
மேலும்

நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Posted by - May 13, 2022
நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த மாத இறுதிக்குள் நேரடியாக ஆய்வு- அமைச்சர் சேகர்பாபு தகவல்

Posted by - May 13, 2022
கோவில் நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டை சித்தி முத்தி விநாயகர் கோவில், பெரிய பாளையத்து அம்மன் கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் வரை சம்பள உயர்வு

Posted by - May 13, 2022
கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படாமல் தள்ளிப் போனது.
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்- ரஷியாவிற்கு ஐ.நா.சபை வலியுறுத்தல்

Posted by - May 13, 2022
உக்ரைன் மக்களின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு, இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக,ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
மேலும்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்து- இரண்டு விமானிகள் உயிரிழப்பு

Posted by - May 13, 2022
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சத்தீஸ்கர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும்

சென்னையில் உள்ள தனியார் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

Posted by - May 13, 2022
கொழுந்துவிட்டு எரியும் தீ, அருகில் உள்ள கடையிலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை, சேலையூர் அருகே கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் பர்னிச்சர் மற்றும் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும்

பிரபல பல்துறை ஆளுமையாளர் மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்

Posted by - May 12, 2022
இலங்கையில் சிறுவர்களுக்கு கதைகூறுவதில் விசேட தன்மையினைக்கொண்டிருந்தவரும் மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் மாஸ்டர் சிவலிங்கம் நேற்று காலமாகியுள்ளார். இறுதி கிரிகை காலமான மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் இறுதிக்கிரியைகள் கல்லடியில் உள்ள இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று கல்லடி உப்போடை இந்து மயானத்தில் நல்லடக்கம்…
மேலும்

கிழட்டு மைனாவுக்கு பதில் கிழட்டு கோழி

Posted by - May 12, 2022
பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவது நிலவும் நெருக்கடியை அதிகரிக்குமே அன்றி தீர்வாக அமையாது என்பதால், ஜனாதிபதி பதவி விலகும் வரை கோட்டா கோ கம பேராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஆதரவு வழங்க போவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்வி செயலாளர்…
மேலும்

காணாமல் போன இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு

Posted by - May 12, 2022
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் காணாமல் போன இரு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்