தென்னவள்

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும்

Posted by - May 18, 2022
கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் துயரங்கள், கொடுமைகள் தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்து கிடக்கின்றன. இக்கால கட்டத்தில் இடம்பெற்ற ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் எனும் புனித மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறும் நாளே முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகும்.
மேலும்

பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Posted by - May 17, 2022
அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காதது பற்றி நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி…
மேலும்

பிரதமரின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவோம் – ஜீவன் தொண்டமான் சபையில் தெரிவிப்பு

Posted by - May 17, 2022
இரு பிரதான தவறுகள் காரணமாகவே மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராடுகிறார்கள். ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிலையியல் கட்டளையை ஒதுக்கி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளோம்.
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது

Posted by - May 17, 2022
காலி முகத்திடலில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ; பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் வவுனியாவை சென்றடைந்தது

Posted by - May 17, 2022
இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி நேற்றைய தினம் ; திருகோணமலையை சென்றடைந்தது.
மேலும்

புதுக்குடியிருப்பை சென்றடைந்த தமிழினப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி

Posted by - May 17, 2022
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி பரந்தன் முல்லைத்தீவு வீதி வழியாக சென்று புதுக்குடியிருப்பு நகரை அடைந்து,
மேலும்

மிரிஹான பஸ் எரிப்பு சம்பவம் – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Posted by - May 17, 2022
மிரிஹான, பென்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக கடந்த மார்ச் 31 ஆம் திகதி  முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியின்மையை ஏற்படுத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
மேலும்

வீரர் வசீம் தாஜுதீனின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் கோட்டா கோ கம வில் அனுஷ்டிப்பு

Posted by - May 17, 2022
இலங்கை றக்பி அணியின் முன்னாள் வீரர் வசீம் தாஜுதீனின் 10 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (17) கோட்டா கோ கமவில் அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்