தென்னவள்

சென்னையில் ஆதரவற்றோர் குறித்த தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு

Posted by - May 6, 2022
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் தங்கியுள்ள வீடற்றோர் மற்றும் ஆதரவற்றோர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

நூல் விலை உயர்வால் பாதிப்பு – பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்ல பின்னலாடை துறையினர் முடிவு

Posted by - May 6, 2022
உள்நாட்டு தேவைக்கு போக மீதம் நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கவேண்டும்.
மேலும்

என்எல்சி பணியாளர் விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - May 6, 2022
கேட் தேர்வு மதிப்பெண்களின் படி என்.எல்.சி. பணியாளர் தேர்வு என்ற திடீர் அறிவிப்பு அத்தேர்வை எழுதாதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும்

அனைத்து அரசியல் கட்சிகளும் உற்றுநோக்கும் வணிகர் சங்க மாநாடு- விக்கிரமராஜா பேச்சு

Posted by - May 6, 2022
கொரோனா பெருந்தொற்று மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த சங்க நிர்வாகிகளுக்கு மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலும்

பொதுவெளியில் முதல் முறையாக சக்கர நாற்காலியில் வந்த போப் பிரான்சிஸ்

Posted by - May 6, 2022
ரோம் நகரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க உலகமெங்கும் இருந்து வந்துள்ள கன்னியாஸ்திரிகள், சகோதரிகளை வாடிகனில் போப் பிரான்சிஸ் சந்தித்தார்.85 வயதான போப் பிரான்சிஸ் கடந்த சில காலமாகவே வலது முழங்கால் வலியால் அவதிப்படுகிறார். குறிப்பாக தசைநார் அழுத்தத்தால் ஏற்படுகிற வலி அவரை…
மேலும்

தமிழகத்தில் வரும் 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் – பொது சுகாதாரத்துறை

Posted by - May 6, 2022
எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

உலக மக்களின் நலனுக்காக உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வர வேண்டும்- ஐ.நா

Posted by - May 6, 2022
சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷியாவின் போரை முடிவுக்கு…
மேலும்

சுதந்திர தினவிழாவில் கத்திக்குத்து – இஸ்ரேலில் 3 பேர் பலி

Posted by - May 6, 2022
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அதற்கான விலையை கொடுத்தே தீரவேண்டும் என இஸ்ரேல் அதிபர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன், ரஷியா போரை நாங்கள் ஆதரிக்கவில்லை – பெலாரஸ் அதிபர் விளக்கம்

Posted by - May 6, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 70 நாட்களைத் தாண்டியுள்ளது. இந்தப் போரில் ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும்

84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்

Posted by - May 6, 2022
நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார்..தனியார் துறையை பொறுத்தவரை இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில்…
மேலும்