தென்னவள்

உலக மக்களின் நலனுக்காக உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வர வேண்டும்- ஐ.நா

Posted by - May 6, 2022
சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷியாவின் போரை முடிவுக்கு…
மேலும்

சுதந்திர தினவிழாவில் கத்திக்குத்து – இஸ்ரேலில் 3 பேர் பலி

Posted by - May 6, 2022
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அதற்கான விலையை கொடுத்தே தீரவேண்டும் என இஸ்ரேல் அதிபர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
மேலும்

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன், ரஷியா போரை நாங்கள் ஆதரிக்கவில்லை – பெலாரஸ் அதிபர் விளக்கம்

Posted by - May 6, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 70 நாட்களைத் தாண்டியுள்ளது. இந்தப் போரில் ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும்

84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்

Posted by - May 6, 2022
நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார்..தனியார் துறையை பொறுத்தவரை இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில்…
மேலும்

எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் -மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

Posted by - May 5, 2022
கடந்த மாதம் 18ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றது  என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

அரச ஒசுசல கிளை ஒன்றை திறக்குமாறு கோரிக்கை

Posted by - May 5, 2022
பொத்துவில் நகரில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் (அரச ஒசுசல) கிளை ஒன்றினை திறக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

வைத்தியரின் வாகனம் விபத்து

Posted by - May 5, 2022
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியின் A9 வீதியில், வைத்தியர் ஒருவரின் ஜீப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது.
மேலும்

இலங்கைக்கு உதவிய மதுரை யாசகர்

Posted by - May 5, 2022
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த 50 வயதான பூல்பாண்டி யாசகம் எடுத்து தனது பகுதியிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான தளவாட பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.
மேலும்

இலங்கை மக்களுக்கு ம.தி.மு.க நிதி உதவி

Posted by - May 5, 2022
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) சார்பில் ரூ.13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழ். குருநகரில் இளைஞன் கொலை : 8 மாதங்களின் பின் மூவர் நீதிமன்றில் சரண்

Posted by - May 5, 2022
யாழ்ப்பாணம், குருநகரில் இளைஞன் கொலையுடன் முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட மூவர் சுமார் 8 மாதங்களின் பின்னர் நேற்று (04) சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர்,
மேலும்