நிலையவள்

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் 27 ஆம் திகதி முதல்

Posted by - May 23, 2019
27 ஆம் திகதி முதல் யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் வழமை போல் இடம்பெறும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பகிஷ்கரிப்பினை தற்காலிகமாக இடைநிறுத்தல் தொடர்பானது அறிக்கை ஒன்றை யாழ். பல்கலைக்கழக…
மேலும்

அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் -ரணில்

Posted by - May 23, 2019
ரிஷாத்திற்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை விட அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கே  முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார். எனினும் இதனை நிராகரித்த ஜே.வி.பி  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையே முதலில்…
மேலும்

ரிஷாத்தை சுத்தப்படுத்தவே நம்பிக்கையில்லா பிரேரணை பிற்படுத்தப்பட்டுள்ளது -மஹிந்தானந்த

Posted by - May 23, 2019
ரிஷாத் பதியுதீனை சுத்தப்படுத்தவே நம்பிக்கையில்லா பிரேரணையை ஒரு மாதகாலத்துக்கு பிற்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்துக்கு தேவையான பிரேரணைகளை 24மணி நேரத்துக்குள் நிறைவேற்றிக்கொண்ட வரலாறு இந்த பாராளுமன்றத்துக்கு இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று…
மேலும்

‘நான் களைப்படைந்துவிட்டேன் எதிர்காலம் ஆன்மீகத்திலேயே-ஞானசார தேரர்

Posted by - May 23, 2019
நான் இப்போது மிகவும் களைப்புற்றுள்ளேன். நான் நாடு தொடர்பில் சிந்தித்து கூறியவை அனைத்தும் உண்மையாகிவிட்டது. அது தொடர்பில் கவலையடைகின்றேன். எதிர்வரும் நாட்களில் பிரித், தியானம் உள்ளிட்ட ஆன்மீகத்திலேயே என் வாழ்க்கையை கழிக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன் என பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட பொதுபலசேனா…
மேலும்

நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு விடுதலை சுதகரன் விடயத்தில் பாகுபாடு-சாந்தி

Posted by - May 23, 2019
நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருசனையும் காட்டாது உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜ சபையில் தெரிவித்தார். அத்துடன் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்கு…
மேலும்

இனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி

Posted by - May 23, 2019
நாட்டினுள் இனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி செய்து வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் அபிலாஷைகளுக்காக அரசாங்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வதற்கான திட்டங்கள் நடமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே…
மேலும்

மோட்டார் சைக்கிளுடன் மோதி நபர் ஒருவர் பலி

Posted by - May 23, 2019
பலங்கொட, கல்தொட்ட வீதியின் தெஹிகஸ்தலாவ பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதையோரமாக பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தரணியாகல பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மேலும்

ஸ்ரீலங்கன் விமானசேவையின் முக்கிய பதவிக்கு அமெரிக்க பிரஜை – பொதுஜன பெரமுன

Posted by - May 23, 2019
ஸ்ரீலங்கன் விமானசேவையின் முக்கிய பதவிக்கு 30 இலட்சம் மாத கொடுப்பனவினை வழங்கி  அமெரிக்க பிரஜையொருவரை நியமிப்பதற்கான காரணம் என்ன? எமது நாட்டில் இப்பதவிக்கு  தகுதியானவர்கள் கிடையாதா?  மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன மகேந்திரனை நியமித்து மத்திய வங்கியின் பிணைமுறிகள்…
மேலும்

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

Posted by - May 23, 2019
முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய வகையில் சில நபர்கள் பாடசாலைக்கு வருதல், அதே போன்று சில ஆசிரியர்கள் முகத்தை மூடிய வண்ணம் உடை அணிந்துக்…
மேலும்

இலங்கை – பாகிஸ்தான் இடையே வர்த்தக நடவடிக்கை நிறுத்தம்?

Posted by - May 23, 2019
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக எக்ஸ்பிரஸ் ட்ரிபியுன் வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பாகிஸ்தானிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த பத்திரிகைக்காக செய்தி வெளியிட்ட அஸ்லாம் பக்காலி என்ற நபர் கராச்சியில் உள்ள இலங்கை…
மேலும்