நிலையவள்

மஹிந்தவின் உறுப்புரிமை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அறிவிப்பு !

Posted by - August 15, 2019
மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  உறுப்புரிமையானது கட்சி யாப்பின் பிரகாரம் மாற்று கட்சியில் உறுப்புரிமையையும் பதவியையும் பெற்றுக்கொண்டதற்கு அமைய இயல்பாகவே இரத்தாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. கொழும்பு – 10 , டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சி…
மேலும்

செஞ்சோலை நினைவுத்தூபி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Posted by - August 14, 2019
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும், செஞ்சோலை நினைவுத்தூபி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு, இன்றைய நாளில், இலங்கை விமானப்படை குண்டு வீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட, பாடசாலை மாணவர்கள் மற்றும் செஞ்சோலை வளாகப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் 13 ஆம்…
மேலும்

செஞ்சோலையில் உயிரிழந்த உறவுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் அஞ்சலி

Posted by - August 14, 2019
செஞ்சோலை படுகொலையின் 13ஆவது ஆண்டு நினைவு தினம் தமிழர் பிரதேசங்களில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் உயிரிழந்த உறவுகளின் பதின்மூன்றாம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு முல்லைத்தீவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்திலும் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட…
மேலும்

ரணில் சஜித் முக்கிய சந்திப்பு

Posted by - August 14, 2019
ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் குழப்பநிலை நிலவுகின்ற சூழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் குறித்த குழப்பநிலைக்கு தீர்வை காணும் நோக்கத்துடனேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…
மேலும்

பொருளாதார மத்திய நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு-ரணில்

Posted by - August 14, 2019
இந்து சமூத்திரத்தின் போட்டி மிகு பொருளாதார மத்திய நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க உள்ளக தேசிய இராஜதந்திரிகள் பயிற்சி நிறுவனத்தில் நேற்று (13) நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும்…
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைக்காது-நாகாகந்த

Posted by - August 14, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைக்கபோவது இல்லை எனவும் வெறுமனே அவர் பெயரளவில் ஜனாதிபதியாக இருப்பார் என நாகாகந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (13) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். எதிர்வரும்…
மேலும்

காணாமல் போன உறவுகளை துரத்தி துரத்தி படம் பிடித்த புலனாய்வாளர்

Posted by - August 14, 2019
வவுனியாவில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொண்ட போராட்டத்தினையும் அதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் துரத்தி துரத்தி தூர நோக்கி புகைப்படம் பிடித்த சிவில் உடை தரித்த புலனாய்வாளருடன் உறவுகளின் இணைப்பாளர் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன்…
மேலும்

கட்சியில் பெரும்பான்மை ஆதரவு உள்ளவரே ஜனாதிபதி வேட்பாளர் – கபீர் ஹாசீம்

Posted by - August 14, 2019
வெகு விரைவில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார். இப்போதே கட்சியின் அதிக பெரும்பான்மை ஆதரவு தெரிவிக்கும்  நபர் குறித்தே அக்கறை செலுத்தி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர்  அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.…
மேலும்

பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாம் ஒரு தீர்மானத்தை எட்ட வேண்டும்-அமரவீர

Posted by - August 14, 2019
ஒரே அணியினர் இரு வரு கட்சிகளாக பிளவுபட்டு ஒருவரை ஒருவர் விமர்சித்து அரசியல் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாம் ஒரு தீர்மானத்தை எட்ட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா…
மேலும்

இராணுவ சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

Posted by - August 14, 2019
கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.குறித்த இராணுவ சிப்பாய் தனது கடமை நேர துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டு இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொலன்னறுவை…
மேலும்