தென்னவள்

சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 25, 2022
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

மீண்டும் கட்டணத் திருத்தம்

Posted by - October 25, 2022
கூரையில் பொருத்தும் சூரிய கல மின் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலை நினைவேந்தல்!

Posted by - October 25, 2022
கடந்த 1987 ம் ஆண்டு இதேநாளில் கொக்குவில் இந்துக்கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.…
மேலும்

குடும்பத் தகராறு : வயோதிபப் பெண் பலி

Posted by - October 25, 2022
கல்குடா பொலிஸ் பிரிவில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற கைகலப்பில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை வீதி பட்டியடிச்சேனையைச் சேர்ந்த த.காந்திமதி வயது (67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 24 ஆம் திகதி தீபாவளி தினமன்று உயிரிழந்தவரின்…
மேலும்

பல இ.போ.ச. பஸ்கள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தம்

Posted by - October 25, 2022
வாகன உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பஸ் வண்டிகள் உள்ளிட்ட பஸ் வண்டிகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

அரசின் நிவாரண உதவியை பெற நீங்கள் தகுதியானவரா ? என்ன செய்யவேண்டும் ?

Posted by - October 25, 2022
ஏற்கனவே மக்கள் பெறுகின்ற சமுர்தி உதவி, முதியோர்களுக்கான கொடுப்பனவு, பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு, சில  நோயாளிகளுக்கான கொடுப்பனவு   என்பனவற்றை பெறுகின்றவர்களும் அவற்றை புதிதாக பெறுவதற்கு தான் தகுதியானவர்கள் என எண்ணுபவர்களும் இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவேண்டும். 
மேலும்

வடக்கில் ஆதிக்கப் போட்டி

Posted by - October 25, 2022
‘சீனாவின் பிரசன்னம் குறித்து இந்தியா விழிப்பு நிலையில் இருந்தாலும், சீனாவுடன் நெருங்கிய உறவாடும் இலங்கையுடன், அது முரண்பட விரும்பவில்லை’
மேலும்

கௌரவமான உரிமை கோரி தலைமன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 25, 2022
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின், பேசாலை வசந்தபுரம் கிராமத்தில் வடக்கு, கிழக்கு மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

வவுனியாவில் கட்டுத்துப்பாக்கியில் சிக்குண்டு ஒருவர் படுகாயம்

Posted by - October 25, 2022
வவுனியாவில் கட்டுத்துப்பாக்கியில் சிக்குண்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (23.10.2022) பதிவாகியுள்ளது.
மேலும்