முதியோரை அழுத்திய துயர வலிகள் ! அன்று … தமிழீழ நிழல் அரசின் காப்பகம் இருந்த நேரம் … முதியோர் மனநிறைவின் உச்சத்தில் இருந்த காலம் … இறுதி மூச்சுவரை வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் சுவைத்து மகிழ்ந்த காலம் … அவர்கள்…
தங்கள் விடுதலைக்காக 60ஆண்டுகளாக போராடிய ஈழத்மிழர்களை 2009இல் இனப்படுகொலை இலங்கை அரசோடு சேர்ந்து கொண்டு இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து,சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இனப்படுகொலை செய்தது. இதற்கு நீதி கேட்டு தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனாலும்…
தொலைத்தோம் திருவிழாவில் இல்லை … போரின் வெளியில் ! நல்லூர்த் திருவிழா … வற்றாப்பளை அம்மன் திருவிழா … மடுமாதா திருவிழா … இப்படி எத்தனை திருவிழாக்கள் … ஊரும் உறவுகளும் ஒன்றுகூடும் சங்கமம் … நமது பண்பாட்டு விழுமியங்களின் வெளிப்பாடு…