டொனால்ட் டிரம்ப்பின் குசும்புக்கு சீனா கண்டனம்

Posted by - December 3, 2016
தைவான் அதிபருடன் அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் பாதுகாப்பு வளையத்தை ‘வளைத்த’ கேரள வாலிபர்

Posted by - December 3, 2016
ஆப்பிள் நிறுவன கருவிகள் பெரும்பாலும் அதன் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிகம் பெயர் போன ஒன்றாக இருந்து வந்தது. இந்நிலையில் ஆப்பிள்…

இந்தோனேசியாவில் 16 போலீசாருடன் சென்ற விமானம் மாயம்

Posted by - December 3, 2016
இந்தோனேசியாவில் இன்று 16 போலீசாருடன் சென்ற விமானம் தகவல் தொடர்பை இழந்து காணாமல் போனது. கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

112 பவுண்டு எடை கொண்ட கெளுத்தி மீனை பிடித்து அசத்திய மனிதர்

Posted by - December 3, 2016
வடக்கு கரோலினா கேப் பியர் ஆற்றில் தூண்டில் போட்ட ஒருவர் 112 பவுண்டு எடைகொண்ட கெளுத்தி மீனை பிடித்து அசத்தியுள்ளார்.

சென்னை குடிநீர் ஏரிகளுக்கு மழை நீர்வரத்து அதிகரிப்பு

Posted by - December 3, 2016
சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகள் மழை நீர்வரத்து அதிகரித்து…

வல்லூர் அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி பாதிப்பு

Posted by - December 3, 2016
வல்லூர் அனல்மின் நிலையத்தில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாய் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு…

விஜயகாந்த் மீதான வழக்கு ஜனவரி 30-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Posted by - December 3, 2016
தஞ்சையில் விஜயகாந்த் எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையை ஜனவரி 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நக்கீரன் உத்தரவிட்டார்.

இளங்கோவன் குணமடைந்து வீடு திரும்பினார்

Posted by - December 3, 2016
உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் உடல் நலன் தேறி இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனையடுத்து நேற்று மாலை…

ரூ.1 கோடி மதிப்பிலான ரூபாய் நாணயங்கள் – ஒரு ரூபாய் நோட்டுகள் சேலம் வந்தது

Posted by - December 3, 2016
சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க சேலத்திற்கு இன்று ஒரு கோடி மதிப்பிலான 10 , 5, 2 ரூபாய் நாணயங்கள் மற்றும்…

கலிபோர்னியா ரேவ் பார்ட்டியில் பயங்கர தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

Posted by - December 3, 2016
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரேவ் பார்ட்டியின்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.