இந்தியாவும், இலங்கையும் கைதான மீனவர்களை விடுவிக்க இணக்கம்

Posted by - March 10, 2017
நாட்டு எல்லைகளை மீறிச் சென்று மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியா- இலங்கை மீனவர்களை விடுவித்துக் கொள்ள இரு நாடுகளும்…

பல்கலை விரிவுரையாளர்கள் சங்கம் 27 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு

Posted by - March 10, 2017
சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டதை கைவிட்டு, எதிர்வரும் 27…

அர்ஜூன மகேந்திரன் இன்று முறி விநியோக விசாரணை ஆணைக்குழுவிற்கு

Posted by - March 10, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்று மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி…

சைட்டம் தொடர்பாக தகவலை வௌியிட்ட கோப் குழு

Posted by - March 10, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்புகள் எவையும் வெளியாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோப் குழு…

பேருந்தில் போதைப் பொருட்களை கடத்தியர் கைது

Posted by - March 10, 2017
முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றில் கேரள கஞ்சா போதைப் பொருட்களை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

ஜனாதிபதி ஆணைக்குழுவால் இதுவரை 49 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நிறைவு

Posted by - March 10, 2017
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக…

வட மாகாண அமைச்சு வெற்றிடங்களை நிரப்ப இம்மாதம் 15 ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Posted by - March 10, 2017
வட மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளைக்கொண்டு நிரப்ப எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை…

போலி ஆவணங்களுடன் இரண்டு பெண்கள் கைது

Posted by - March 10, 2017
இரத்மலானை பிரதேசத்தில் வேறொருவரின் அடையாள அட்டை மற்றும் போலி ஆவணங்களுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட…

போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை – சந்திரிக்கா

Posted by - March 10, 2017
போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ…