உள்ளாட்சி 47: இரு ஆண்டுகள்… 45 கிணறுகள்… வறட்சியை விரட்டிய வடகரப்பதி கிராமம்!

Posted by - November 23, 2016
பாலக்காடு அருகே பாலத்தில் நிற்கிறோம். கீழே பரந்த மணல்வெளியில் மலைப் பாம்பைப் போல ஊர்கிறது கல்பாத்தி ஆறு. மேற்குத் தொடர்ச்சி…

லாரி மீது கார் மோதி 2 மருத்துவ மாணவர்கள் பலி

Posted by - November 23, 2016
திருச்சியைச் சேர்ந்தவர் பிரசன்னா(22). இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் படித்து…

கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள் 3 நாட்களில் மாற்றிவிட்டார்கள்: தா.பாண்டியன்

Posted by - November 23, 2016
கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள் அதனை மூன்று நாட்களில் மாற்றிவிட்டார்கள் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன்…

செடிகள் வளரும் காலநிலையை கண்டுபிடிக்க ஆராய்ச்சி

Posted by - November 23, 2016
காய்கறி, மலர்கள், சிறுதானியச் செடிகள் வளரும் காலநிலையை கண்டறியவும், வேளாண் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுகளுக்காகவும் வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரிகளில் தேசிய…

‘சிங்களவர்களுக்கு நாம் எதிரிகள் அல்லர்’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 23, 2016
“இந்த நாட்டின் வடக்கு – தெற்கு மக்களுக்கிடையே இந்தளவு பிரச்சினை ஏற்பட, மூன்றாம் தரப்பினரின் தவறான மொழிபெயர்ப்பே காரணம்.  நாம்…

மற்றுமொரு ஆபத்தான கட்டத்தில் கருணா! விரைவில் கைது செய்ய வாய்ப்பு!

Posted by - November 23, 2016
கருணா தரப்பிற்கு துப்பாக்கி வழங்கி ரவி ராஜை கொலை செய்த முறை தொடர்பில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

காரைதீவில் கைக்குண்டு மீட்பு

Posted by - November 23, 2016
அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் வீதியொன்றில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, கைக்குண்டு ஒன்றை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) மாலை மீட்டுள்ளதாக,…

‘வடக்கில் கைதாவோரை கொழும்பில் நிறுத்த முடியாது’

Posted by - November 23, 2016
‘வட மாகாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுகின்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும்…

சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தின் நம்பிக்கை மற்றும் கௌரவத்தை பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டார்

Posted by - November 23, 2016
நாடாளுமன்றத்தின் சபையமர்வுகள் இன்றுக்காலை 9:30 முதல் மாலை 6:30 வரையிலும் நேரலை செய்யப்படுவதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மிகமிக கவனமாக…

‘முஸ்லிம் வரலாற்றுக்கு ஆப்பு; தமிழர்களின் வரலாறு அழிப்பு’ -சிறிதரன்

Posted by - November 23, 2016
“ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் ஒன்றுமே இல்லை.