நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - November 7, 2018
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 21ம் திகதி…

தமிழ் இனத்தை ஏமாற்றும் செயலிலேயே கடந்த அரசு செயற்பட்டது-சிவசக்தி ஆனந்தன்

Posted by - November 7, 2018
நல்லாட்சி அரசு என்ற பெயரில் கடந்த மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு தமிழருக்கோ,  அல்லது தமிழர் நலனுக்கோ எதுவும்…

விக்னேஸ்வரன் சுயமாக கட்சியிலிருந்து விலகிவிட்டார் – தமிழரசுக் கட்சி

Posted by - November 7, 2018
முன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சுயமாகவே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.விக்கினேஸ்வரன் புதிய…

நாங்கள் இணைய மாட்டோம் – மனோ

Posted by - November 7, 2018
நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என…

இன்றும் அமைச்சரவை நியமனம்

Posted by - November 7, 2018
இன்றைய தினமும் சில அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பிற்பகல் இந்த…

அமைச்சரவை நியமனம் – முடிவுத் திகதி அறிவிப்பு

Posted by - November 7, 2018
அமைச்சரவைக்கான அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளும் பணிகள் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையும் என்று அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் மஹிந்த சமரசிங்க…

நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மாணவன்

Posted by - November 7, 2018
புளத்கொஹுபிட்டிய, மொரன்தொட்ட, குருகொட ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மூன்று மாணவர்கள் அங்கு…

சிறிசேன பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார்- சஜித் பிரேமதாச

Posted by - November 7, 2018
ஜனாதிபதி சிறிசேன  தன்னை பிரதமராக்குவதற்கு முன்வந்தது உண்மை என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் …

நேவி சம்பத் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - November 7, 2018
லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், எதிர்வரும் 21ம் திகதி வரை கொழும்பு…

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்

Posted by - November 7, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட் வெஸ்டன் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…