விசேட நீதிமன்றங்களை கலைப்பதே ஆட்சி மாற்றத்தின் முக்கிய நோக்கம்- அஜித் பெரேரா

Posted by - November 9, 2018
மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் விசேட நீதிமன்றங்களை கலைப்பதற்காகவே ரணில்…

சர்வதேசத்திற்காக எமது நாட்டின் சட்டத்தை மீற முடியாது – மஹிந்த சமரசிங்க

Posted by - November 9, 2018
சர்வதேச நாடுகள் தெரிவிப்பதற்காக எங்களுக்கு சட்டத்தை மீறி செயற்படமுடியாது. நாட்டு சட்டத்தின் பிரகாரமே பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என கப்பல்…

அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி

Posted by - November 9, 2018
அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் 43 ஆவது சீர்திருத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.…

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்த முற்பட்டவர் கைது

Posted by - November 9, 2018
ஹல்துமுள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச்  செல்ல முற்பட்ட ஒருவரை மரக்குற்றிகளுடன் கைதுசெய்துள்ளதாக ஹல்துமுள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சு வசம்

Posted by - November 9, 2018
பொது நிர்வாக அமைச்சின் கீழ் இருந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சின்…

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - November 9, 2018
வவுனியா மடுகந்த பொலிஸ் பிரிவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்…

கோடாரியால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Posted by - November 9, 2018
முல்லைத்தீவு, தேவிபுரம் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோடாரியால் தாக்கி  தலையில் படுகாயப்படுத்தப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி…

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அரசியல் சபை

Posted by - November 9, 2018
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மத்திய செயற்குழுவுவை விட உயரிய 15 உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் சபை ஒன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது

Posted by - November 9, 2018
சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களை சிங்கப்பூரிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - November 9, 2018
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில், நுவரெலியா மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக…