சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனம் பறிமுதல்

Posted by - February 21, 2019
பசளை தயாரிப்பிற்காக மாட்டுச்சாணம் கொண்டுசெல்லும் பாணியில் தேக்கு மரக்குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை மட்டக்களப்பு – புல்லுமலை…

அரசியலமைப்புச் சபை சம்பந்தமான விவாதம் இன்று

Posted by - February 21, 2019
அரசியலமைப்புச் சபை சம்பந்தமான பாராளுமன்ற விவாதம் இன்று இடம்பெற உள்ளது.  இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது…

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது

Posted by - February 21, 2019
பல்வேறு குற்றச் செயல்கள் சம்பந்தமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் நீர்கொழும்பு சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகளால் கைது…

பெற்றோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதானவர்களிடமிருந்து ஆயுதம் மீட்பு

Posted by - February 21, 2019
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோர் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்துள்ள…

காலாவதியான திகதியுடன் உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தோருக்கு தண்டம்

Posted by - February 21, 2019
காலாவதியான திகதியுடன் உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத ஐந்து வர்த்தகர்களுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஆயிரத்து 500…

இவ்வாண்டுக்குள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பயிற்சி

Posted by - February 21, 2019
இந்த வருட இறுதிக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என தேசிய தொழிற்பயிற்சி…

கதிர்காம புனித பூமி மின்சார பிரச்சினைக்கு விரைவில் நடவடிக்கை

Posted by - February 21, 2019
கதிர்காம புனித பூமியில் மின்சாரக் கட்டமைப்பில் நிலவும் குறைபாடுகளை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு எரிசக்தி மற்றும்…

மஸ்கெலியாவில்காணாமல் போன இளைஞன் நீரோடையில் சடலமாக மீட்பு

Posted by - February 21, 2019
மஸ்கெலியா நகரில் 19.02.2019 அன்று இரவு காணாமல் போன 30 வயதுடைய இளைஞன் இன்று காலை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக…

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச்செய்ய ஜனாதிபதி இணக்கம்

Posted by - February 20, 2019
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். …

வெடிகந்த கசுன் விளக்கமறியலில்

Posted by - February 20, 2019
வத்தளை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட வெடிகந்த கசுன் எனும் கசுன் தனஞ்சயவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …