ஜனநாயகத்தை உறுதிப்படுத்த 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தேவை-ரணில்

Posted by - February 24, 2019
19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக கட்சி பேதமின்றி நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டமாகும்…

ஒற்றுமை பாடசாலை திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி

Posted by - February 24, 2019
மூவின மாணவர்களையும் சம அளவில் சேர்த்து “ஒற்றுமை பாடசாலை” எனும் திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

பாராளுமன்றத்தில் கொக்கேய்ன் பயன்படுத்துபவர்களின் பெயர்களை வெளியிட்டு உறுதிப்படுத்த வேண்டும்-ரவி

Posted by - February 24, 2019
பாராளுமன்றத்தில் கொக்கேய்ன் போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால், அதன் பெயர்களை வெளியிட்டு உறுதிப்படுத்த வேண்டும் என…

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - February 24, 2019
வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கற்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் இணைந்து கற்பிட்டி பசார் வீதியில் வைத்து விற்பனைக்கு தயாராக…

மலையகத்தில் பால்மா வகைகளுக்குத் தட்டுப்பாடு

Posted by - February 24, 2019
மலையகப் பகுதிகளில் சகல விதமான பால்மா வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகப்…

இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தும் நாடகமாடுகின்றது- நவநீதம் பிள்ளை

Posted by - February 24, 2019
இலங்கையின் அரசதலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்காக  அமைச்சரவையின்…

மனைவி தூக்கிட்டு தற்கொலை தொடர்பில் கணவன் கைது

Posted by - February 24, 2019
ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில்  பொலிஸாரால்…

ஓமானில் இடம்பெற்ற வாகன விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும் 2 பிள்ளைகளும் பலி

Posted by - February 24, 2019
ஓமானில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும்  இரண்டு பிள்ளைகளும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ள நிலையில். இந்த விபத்தில் வேறொரு…

இலங்கை வருகிறார் ஐ.நா.வின் முன்னாள் அமெரிக்க உயர்ஸ்தானிகர்

Posted by - February 24, 2019
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அமெரிக்க உயர்ஸ்தானிகர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நிதியமைச்சர் மங்கள சமர…

ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

Posted by - February 24, 2019
காந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 60 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக…