ஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை

Posted by - February 24, 2019
வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிச்சினைகளை கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு வட…

மத்திய வங்கி ஊழலில் ஜனாதிபதிக்கும் தொடர்புள்ளதா? – ஜே.வி.பி

Posted by - February 24, 2019
பாரிய ஊழல் குற்றவாளிகள் விடயத்தில் ஜனாதிபதி மெளனம் காப்பதனால் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பின்னணியில் அவருக்கும் தொடர்பு உள்ளதா…

2015 ஆம் ஆண்டில் வென்றெடுத்த ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்- ருவன் விஜயவர்த்தன

Posted by - February 24, 2019
2015 ஆம் ஆண்டில் வென்றெடுத்த ஊடக சுதந்திரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக அமைச்சர் ருவன் விஜயவர்த்தன உறுதியளித்துள்ளார். …

45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்கள்

Posted by - February 24, 2019
இலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோ சேப்பியன் இன மனிதர்கள் வாழ்ந்தமை தொடர்பில் ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அவுஸ்திரேலியாவின் Griffith…

துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது..!

Posted by - February 24, 2019
துப்பாக்கி ஒன்றுடன் நபரொருவர், காவத்தை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .  இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னதஹேன பகுதியில்…

சர்வதேசப் பாடசாலைகள் கல்வியமைச்சில் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்படும்-அகில

Posted by - February 24, 2019
இலங்கையில் இயங்குகின்ற சகல சர்வதேசப் பாடசாலைகளும் கல்வியமைச்சில் பதிவுசெய்யப்படுவதைக் கட்டாயமாக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.…

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்றை பலப்படுத்த வேண்டும் – குமாரவெல்கம

Posted by - February 24, 2019
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி முறைமையினை முழுமையாக இரத்து செய்து  பாராளுமன்றத்தை பலப்படுத்த…

போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

Posted by - February 24, 2019
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு இன்று நண்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கையில் இதுவரையில் கைப்பற்றப்பட்ட அதிகளவிலான…

ஸ்திரமான அரசாங்கமொன்று தற்போது நாட்டில் இல்லை- கோத்தா

Posted by - February 24, 2019
ஸ்திரமானதும், பலமானதுமான அரசாங்கமொன்று நாட்டில் இல்லாத காரணத்தினால், வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர முடியாதுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ…

கிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

Posted by - February 24, 2019
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்றது.  இன்று காலை 9 மணிக்கு முழங்காவில் இரணைமாதா…