அபிநந்தன் நலமுடன் தாயகம் திரும்ப சொந்த ஊர்மக்கள் பிரார்த்தனை

Posted by - March 1, 2019
அபிநந்தன் நலமுடன் தாயகம் திரும்ப சொந்த ஊர்மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தனின் சொந்தஊர்…

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் இனிப்பான தகவலை தே.மு.தி.க. வெளியிடுமா?

Posted by - March 1, 2019
அ.தி.மு.க.வை விட கூடுதல் தொகுதிகள் தருவதாக தி.மு.க. பேச்சு வார்த்தை நடத்துவதால், மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இனிப்பான…

சட்டவிரோத ‘பார்களை’ தடுக்க அதிகபட்ச தண்டனை சட்டத்திருத்தம்!

Posted by - March 1, 2019
சட்டவிரோத பார்களை தடுக்க அதிகபட்ச தண்டனை வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.…

தேர்தல் கமிஷன் உருவாக்கிய செல்போன் செயலிகள்தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

Posted by - March 1, 2019
நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் கமிஷன் செல்போன் செயலிகளை உருவாக்கியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி…

8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள்: பிளஸ்-2 பொதுத்தேர்வு

Posted by - March 1, 2019
தமிழகம்-புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம்-புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை 8¾ லட்சம் பேர்…

“40 தொகுதிகளிலும் வெற்றிக் கனிகளை பறித்து தாருங்கள்”!

Posted by - March 1, 2019
“40 தொகுதிகளிலும் வெற்றிக் கனிகளை பறித்து தாருங்கள். அதுவே விலைமதிப்பில்லா பிறந்த நாள் பரிசாக அமையும்” என்று தி.மு.க. தொண்டர்களுக்கு…

அபிநந்தன் இன்று முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார் : பெற்றோர்கள் டெல்லி விரைந்தனர்!

Posted by - March 1, 2019
அபிநந்தன் இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யப்பட்டு, இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறார். அவர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து…

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு!

Posted by - March 1, 2019
ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  2003-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சண்டை நிறுத்த…

எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது!

Posted by - March 1, 2019
எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் பேசினார். பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சி…

இந்தியா போரை தொடர விரும்பவில்லை!

Posted by - March 1, 2019
இந்தியா மேலும் தொடர்ந்து போரிடுவதை விரும்பவில்லை. இந்தியா தொடர்ந்து பொறுப்புடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்படும் என வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ்…