காணாமல் போனோருக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-சம்பிக்க

Posted by - March 1, 2019
காணாமல் போனவர்கள் தொடர்பாக புதிது புதிதாக ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக எந்தப் பலனும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க…

குண்டசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமம் இன்று மக்கள் பாவனைக்கு

Posted by - March 1, 2019
கிராம எழுச்சி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி குண்டசாலை பிரதேசத்தைச் சேர்ந்த அம்பகோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட 172 வது மாதிரிக் கிராமம்…

ஹாசிஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - March 1, 2019
நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் 600 கிராம் ஹாசிஷ் போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சந்தேக நபர்கள் பேலியகொட வடக்கு…

பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட ஏனையோரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - March 1, 2019
டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேராவின் மகன் மற்றும் ஏனையோரின் விளக்கமறியல் காலம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக…

வழமைக்கு திரும்பியது கரையோர ரயில் சேவை

Posted by - March 1, 2019
களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில்  சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. தண்டவாளத்தின் சீர்திருத்த பணிகள் நேற்று இரவு…

குப்பைகளுக்கு நடுவே அமரர் சிவசிதம்பரத்தின் சிலை

Posted by - March 1, 2019
நெல்லியடி நகரில் அமைக்கப்பட்டுள்ள அமரர் சிவசிதம்பரத்தின் உருவச் சிலை உரிய பராமரிப்பின்றி குப்பைகள் இடப்படும் இடமாகக் காணப்படுகின்ற போதிலும் உரிய…

மங்களவின் 30 வருட அரசியல் வாழ்க்கை பூர்த்தி வைபவம் ஜனாதிபதி தலைமையில்

Posted by - March 1, 2019
மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சருமான மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்க்கையில் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு…

இயந்திர வாள்களை பதிவுசெய்ய கால அவகாசம் நீடிப்பு!

Posted by - March 1, 2019
நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw machines) பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கான காலவரையறை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரச, அரச…

இலங்கைக்கான கடன் திட்டத்தின் காலத்தை நீடிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

Posted by - March 1, 2019
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன் திட்டத்தின் காலத்தை நீடிக்கவும் 6 ஆம் கட்ட கொடுப்பனவை வழங்கவும் இணங்கியுள்ளது. இந்நிலலையில்,…

மன்னாரில் ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - March 1, 2019
மன்னார் வங்காளி பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார், வங்காளை பகுதியில் மோட்டார்…