முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

Posted by - March 4, 2019
Sமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். கொக்குளாய்,கொக்குத்தொடுவாய்,நாயாறு,குமுழமுனை,தண்ணிமுறிப்பு,ஒதியமலை வரையான எல்லைப்பகுதிகளில் முப்பதாயிரித்திற்கு…

தூண்டில் போட்ட உக்ரேன் பிரஜை கைது!

Posted by - March 4, 2019
காலி – ரம்சலா கடற்பரப்பில் சட்டவிரோதமான மீன்பிடி உபரணத்தை  பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில்  ஈடுபட்ட  உக்கிரேனிய  பிரஜையொருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

மகேந்திரன், உதயங்கவின் மேன் முறையீடு நிரகரிப்பு

Posted by - March 4, 2019
தங்களுக்கு எதிரான சர்வதேச சிவப்பு அறிவித்தலை நீக்குமாறு கோரி, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், ரஷ்யாவுக்கான முன்னாள்…

திருக்கேதீஸ்வர வன்முறைச் சம்பவம், தமிழர்களுக்கு வெட்கக்கேடாகும் – மனோ

Posted by - March 4, 2019
சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதி என அறியப்பட்ட வீதியில் அமைக்கப்பட்ட பெயர் வளைவு மத வன்முறையாளர்களால் உடைத்து நொறுக்கப்பட்டதும்,…

குழுவொன்றை அமைத்துக் கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாகத் தீர்க்கப்படும் -சுரேன் ராகவன்

Posted by - March 4, 2019
திருக்கேதீஸ்வர ஆலய வளைவு அகற்றப்பட்டமையடுத்து ஏற்பட்டுள்ள மதப் பிரச்சினை அனைத்து மதங்களினுடைய பிரதிநிதிகள் குழுவொன்றை அமைத்துக்  கலந்துரையாடல்களை மேற்கொள்வதனூடாகத் தீர்க்கப்படும்…

கிளிநொச்சியில் வெடி குண்டு மீட்பு

Posted by - March 4, 2019
கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு காணப்பட்டமை தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் தேடுதல் மேற்கொள்ள ஏற்பாடுகள்…

திருக்கேதீஸ்வர சம்பவம் , சர்வமத பேரவையிலிருந்து மன்னார் மாவட்ட இந்துக் குருமார்கள் வெளியேற்றம்

Posted by - March 4, 2019
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த  சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பனி இடம்…

மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தவிர்த்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்-சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - March 4, 2019
மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தவிர்த்து பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார் . மன்னார் திருக்கேதீஸ்வரத்தில்…

மஸ்கெலியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - March 4, 2019
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவின் தலைமையில் 3ஆம் திகதியன்று மாலை 5 மணியளவில் தபாலகவீதி மற்றும் சாமிமலை…

பாதீட்டில் ஜனாதிபதிக்கு ஆதரவாகவே செயற்படுவோம் – ரோஹித

Posted by - March 4, 2019
வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை  தோற்கடிப்பதாக  ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை  பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்விடயத்தில் …