இந்தியாவில் முடியாட்சி நடைபெறவில்லை: அருண் ஜெட்லி

Posted by - March 16, 2019
ஒருவர் தோற்றுவிட்டார், மற்றொருவர் பயணத்தை துவங்க போவது இல்லை என்று பிரியங்கா காந்தி அரசியல் வருகையை அருண் ஜெட்லி கடுமையாக…

மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு

Posted by - March 16, 2019
புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு சொந்தமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்துக்களை முடக்க அந்நாட்டு அரசு…

ராகுல்காந்தி அனுமதி அளித்தால் ‘திருச்சி தொகுதியில் போட்டியிடுவேன்’ – திருநாவுக்கரசர்

Posted by - March 16, 2019
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அனுமதி கொடுத்தால் திருச்சி தொகுதியில் போட்டியிடுவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் நடந்த தமிழக…

அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகிறது!

Posted by - March 16, 2019
அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளதையடுத்து யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் இன்று வெளியாகும்.  பாராளுமன்ற…

110 டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட வேண்டும்!

Posted by - March 16, 2019
விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் மதுபானக்கடைகளை உடனடியாக மூடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்…

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம்

Posted by - March 16, 2019
பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறிய…

பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு உணர்வுப்பூர்வமாக செயல்பட்டுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - March 16, 2019
பொள்ளாச்சி விவகாரத்தில் அரசு உணர்வுப்பூர்வமாக செயல்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-  அதிமுக…

நீதிக்காய் எழுவோம் -இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி!

Posted by - March 15, 2019
16-03-2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ”நீதிக்காய் எழுவோம்” என்ற இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி…

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - March 15, 2019
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை…

தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை!

Posted by - March 15, 2019
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என்று மின்வலு, சக்திவலு மற்றும்…