பயங்கரவாத தடை சட்டத்தைவிட எதிர்ப்பு சட்டம் அபாயமானது – வாசுதேவ

Posted by - March 28, 2019
சாதாரண பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் தீவிரவாதம் என அடையாளப்படுத்துகின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்கரவாதத் தடை சட்டத்தை விட அபாயமானது…

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதைவிடுத்து புலமைப் பரிசில் பரீட்சையை நீக்கும் மைத்திரி- நலிந்த ஜயதிஸ்ஸ

Posted by - March 28, 2019
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதை மறந்துவிட்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக…

பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்த பிக்குவுக்கு புற்றுநோய்

Posted by - March 28, 2019
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தி குருகந்த ரஜமஹா விகாரையையும் ,பிரம்மாண்ட புத்தர்சிலையையும்…

ரயில் முன்பாய்ந்து இளைஞன் தற்கொலை

Posted by - March 28, 2019
அநுராதபுரம்  பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட பகுதியில் காங்கேசன் துறையிலிருந்து  கல்கிஸ்ஸ  நோக்கி  சென்ற   புகையிரத்தின்  முன்பாய்ந்து இளைஞரொருவர் தற்கொலை  செய்து  கொண்டுள்ளார்.…

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பே தமிழ் தரப்பிற்கான இறுதி வாய்ப்பு-சிவசக்தி

Posted by - March 28, 2019
இந்த அரசாங்கத்தில் தமிழ்த் தரப்புக்கு பேரம்பேசும் இறுதி சந்தர்ப்பமாக ஏப்ரல் ஐந்தில் நடைபெறவுள்ள வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு…

தமிழ் – முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் – ஜே.வி.பி. எச்சரிக்கை

Posted by - March 28, 2019
கல்முனை பிரதேச சபை விவகாரத்தினால் தமிழ் மற்றும் முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி. )…

கொழும்பு டெக்னிக்கல் சந்தியில் கடும் வாகன நெரிசல்

Posted by - March 28, 2019
கொழும்பு டெக்னிக்கல் சந்தியில் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளினால் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே…

அரச நிர்வாக சேவை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-ரணில்

Posted by - March 28, 2019
அரச நிர்வாக சேவையில் காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஸ்ரீ…

காசல் ரீ நீர்த்தேக்கத்தில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு

Posted by - March 28, 2019
ஹட்டன் நோட்டன் பிரீஜ் பிரதான வீதியின் வனராஜா பகுதிக்கு அருகாமையில் உள்ள காசல் ரீ நீர்த்தேக்கத்தில் சட்டவிரோத மாணிக்கக்கல்  அகழ்வு…

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Posted by - March 28, 2019
போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மீட்டியாகொட, கிரலகஹ பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த…