விக்னேஸ்வரனின் பதவியை பறியுங்கள் : தயாசிறி Posted by தென்னவள் - February 3, 2017 போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்ற நிலையில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சர்வதேச
சுதந்திர தினத்தன்று யாழில் கறுப்புப்பட்டி போராட்டம்! Posted by தென்னவள் - February 3, 2017 ஐந்து அம்சக்கோரிக்கையினை முன்வைத்து சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப்பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை…
விழுப்புரம் மாவட்டத்தில் தீபா பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை Posted by தென்னவள் - February 3, 2017 மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தலை முடி வளர டிரம்ப் மருந்து பயன்படுத்துகிறார்: டாக்டர் தகவல் Posted by தென்னவள் - February 3, 2017 அடர்த்தியாக தலைமுடி வளர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருந்துகளை பயன்படுத்துகிறார் என அவரது டாக்டர் தெரிவித்துள்ளார்.
கால்பந்து போன்று ஆகிவிட்டது என் நிலை; இரண்டு அணிகளும் உதைக்கின்றன – விஜய் மல்லையா Posted by தென்னவள் - February 3, 2017 கடன் நெருக்கடியால் நாட்டை விட்டுச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது நிலையானது இரு அணிகள் சுற்றி சுற்றி உதைக்கும்…
அண்ணா நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி Posted by தென்னவள் - February 3, 2017 அண்ணாவின் 48-வது நினைவுதினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கவினர் அமைதிப்பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருகின்றன: எச்.ராஜா Posted by தென்னவள் - February 3, 2017 மதுரை மற்றும் சென்னை திருவான்மியூரில் 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக்தில் தீவிரவாத அமைப்புகள் பகிரங்கமாக செயல்பட்டு வருவதை உறுதி…
அண்ணா நினைவிடத்தில் சசிகலா மலர் தூவி அஞ்சலி: ஓ.பன்னீர்செல்வம்- அமைச்சர்கள் பங்கேற்பு Posted by தென்னவள் - February 3, 2017 அண்ணா நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில்…
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்: வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா Posted by தென்னவள் - February 3, 2017 ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
சென்னை கடலோர பகுதிகளில் மக்கள் பீதி: 32 கி.மீ. தூரத்துக்கு பரவிய கச்சா எண்ணெய் Posted by தென்னவள் - February 3, 2017 எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் இருந்து கோவளம் கடற்கரை பகுதிகள் வரை சுமார் 32 கி.மீ. தூரத்துக்கு எண்ணெய் படலம் பரந்து…