புலத்சிங்கள பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் !

Posted by - October 1, 2023
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கின.
Read More

சிவனொளிபாத மலைக்குச் செல்ல காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - October 1, 2023
பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் அனுமதியின்றி சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட  அறிவித்துள்ளார்.
Read More

கருத்துச்சுதந்திரம் மீதான பாரிய அச்சுறுத்தல்!

Posted by - October 1, 2023
வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்பு தொடர்பான புதிய சட்டமூல வரைவானதுஇ பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கவும் மாற்றுக்கருத்து கொண்டவர்களை…
Read More

வீடு ஒன்றில் தங்கியிருந்த இளைஞர் சடலமாக மீட்பு!

Posted by - October 1, 2023
வாடகை அடிப்படையில் வீடு ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
Read More

தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறுமாம்!

Posted by - October 1, 2023
உத்தேச மின் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால்  தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி…
Read More

வெந்நீர் கொதிகலனில் தவறி வீழ்ந்து இந்திய பிரஜை உயிரிழப்பு : வெலிப்பன்னவில் சம்பவம்!

Posted by - October 1, 2023
வெந்நீர் கொதிகலனில் தவறி வீழ்ந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதற்காகவே சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள்

Posted by - October 1, 2023
அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயல்கின்றது என ஜேவிபியின் செயற்குழு உறுப்பினர்…
Read More

வெந்நீர் கொதிகலனில் தவறி வீழ்ந்து இந்திய பிரஜை உயிரிழப்பு : வெலிப்பன்னவில் சம்பவம்!

Posted by - October 1, 2023
வெந்நீர் கொதிகலனில் தவறி வீழ்ந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிப்பன்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார்…
Read More

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – ஜனாதிபதியின் மௌனம் குறித்து ஹர்ஷ கருத்து

Posted by - October 1, 2023
குருந்தூர் மலை உத்தரவிற்காகம மிரட்டல்களை எதிர்கொண்டதால்  நீதிபதி ரீ சரவணராஜா பதவி விலகினார் என வெளியாகும் தகவல்களால் நான் ஆழ்ந்த…
Read More

நீதிபதி சரவணராஜா கண்காணிக்கப்பட்டுள்ளார் என்பதை நீதி அமைச்சரே உறுதிப்படுத்தியுள்ளார்

Posted by - October 1, 2023
நீதிபதி சரவணராஜா பின்தொடரப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது கூற்றுக்களின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார் என்று சிரேஷ்ட…
Read More