முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா 20ஆம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் !

Posted by - October 1, 2023
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டுச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா…
Read More

விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையிலுள்ள இளம் கர்ப்பிணி பெண்

Posted by - October 1, 2023
புத்தளத்தில் அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி கடவையில் பயணித்த கர்ப்பிணிப் பெண் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
Read More

ஊர் மக்களின் ஒன்றுபட்ட முயற்சியால் வெற்றிகரமாக நிறைவடைந்த வீதி மீள்நிர்மாணம்

Posted by - October 1, 2023
மாத்தளை மாவட்டம் கலேவல பிரதேசத்தில் உள்ள ‘எலமல் பொத’ ஊருக்கான பாதை பல வருட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் இருந்தது.…
Read More

அநுராதபுரத்துக்கு யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது காட்டு யானை தாக்குதல்!

Posted by - October 1, 2023
அநுராதபுரம் – தந்திரிமலை பிரதான வீதியின் மணிங்கமுவ – ஓயாமடுவ பிரதேசத்தில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றை காட்டு…
Read More

குஜராத்திலிருந்து நுவரெலியா வருகை தந்த சுற்றுலா பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

Posted by - October 1, 2023
இந்தியா குஜராத் மாநிலத்திலுள்ள ஷாதின் பரோடா பகுதியிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு நுவரெலியாவுக்கு வருகை தந்திருந்த 88 பேர்…
Read More

இ.போ.ச. பஸ்ஸின் நடத்துனரை தாக்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தையும் சேதப்படுத்திய இருவர்!

Posted by - October 1, 2023
அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் நடத்துனரை கெக்கிராவ பொது விளையாட்டு மைதானத்துக்கு…
Read More

சா/த, உ/த பரீட்சைகளுக்கு பின் விசேட திட்டம்

Posted by - October 1, 2023
கல்விப் பொதுத்தராதர , உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி பாட நெறிகளை விரைவில் ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்…
Read More

எரிபொருள் விலையில் திருத்தம்

Posted by - October 1, 2023
விலை சூத்திரத்தின்படி, ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் திங்கட்கிழமை (2) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும்…
Read More

ஓய்வுபெற்ற இராணுவப் பிரிவு பொறியியலாளர் துறவு வாழ்க்கை! – குத்திக் கொலை!

Posted by - October 1, 2023
பொத்துஹெர லிஹினிகிரிய பிரதேச விஹாரை ஒன்றில் வசித்து வந்த தேரர் ஒருவர் 29ஆம் திகதி இரவு கத்தியால் குத்திக் கொலை…
Read More

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பயணம் தொழில்நுட்பக் கோளாறினால் இரத்து!

Posted by - October 1, 2023
நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய விமானம் இரத்து செய்யப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட பயணிகள்…
Read More