தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன

Posted by - October 19, 2023
 தமிழ் நாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை உடனடியாக முற்றுமுழுதாக தடுத்து நிறுத்த முடியாது. எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்…
Read More

பெருவர்த்தகர்களும் போதைப்பொருள் வியாபாரிகளும் ஆட்சிக்கு வரக்கூடிய தேர்தல் முறைமையே அமுலில் உள்ளது

Posted by - October 19, 2023
இலங்கையைப் பொறுத்தமட்டில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் சுமார் 500 – 600 மில்லியன் ரூபாவை செலவிடக்கூடிய வர்த்தகர்களும்,…
Read More

பொலிஸ் மா அதிபருக்கு மேலும் 3 வார காலம் சேவை நீடிப்பு

Posted by - October 19, 2023
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவரது பதவி காலம் மேலும்…
Read More

கட்சிதாவும் கலாசாரத்தை இல்லாது செய்யும் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும்

Posted by - October 19, 2023
கடந்த 31 வருடங்களில் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவி மக்கள் ஆணையை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றனர். ஆனால் உயர் நீதிமன்றம்…
Read More

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரதீவன் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது

Posted by - October 19, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழரின் உரிமைகள்,தமிழ் தேசம் தொடர்பில் குரல் கொடுக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசாரணை என்ற…
Read More

மீரியபெத்தவுக்கு அதிரடி உத்தரவு: வெளியேறாவிடின் கைது

Posted by - October 18, 2023
கொஸ்லந்த மீரியபெத்த பழைய மண்சரிவுப் பகுதியின் இருபுறமும் உள்ள அதிக ஆபத்துள்ள வலயத்திலிருந்து 16 குடும்பங்களை வெளியேற்றி அதன் முன்னேற்றத்தை…
Read More

’இலங்கை தமிழரா’ கொதித்தெழுந்தார் ஜீவன்

Posted by - October 18, 2023
இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர்…
Read More

ஜனாதிபதியின் பணிப்புரையை பொலிஸார் செயற்படுத்தவில்லை

Posted by - October 18, 2023
மட்டக்களப்பு மயிலத்தமடு  மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில்  ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைகளை பொலிஸார் செயற்படுத்தவில்லை. நாட்டில் பொலிஸ்மா அதிபர்…
Read More

தேர்தல் நடத்துவதற்கான உறுதியான நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது

Posted by - October 18, 2023
தேர்தலை நாம் இரத்து செய்யவில்லை.தேர்தல் நடத்துவது தொடர்பில்  அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது. நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போதே…
Read More

பழைய பகைமைகளை மறந்து வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல முழு நாட்டையும் மீட்பதற்கு வாருங்கள்

Posted by - October 18, 2023
நாம் வழங்கிய அதிகாரத்தை கைமாற்றியுள்ளனர். இழந்த சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் போராட வேண்டியுள்ளது.
Read More