உள்ளூராட்சி மன்ற தேர்தலை இரத்துச்செய்ய நாம் ஒருபோதும் இணக்கவில்லை

Posted by - October 20, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு நாங்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கவில்லை. அரசாங்கம் போலிச் செய்திகளை பரப்பி வருகிறது. தேர்தலை நடத்துவதற்கு…
Read More

சினோபெக் நிறுவனத்தால் பெற்றொலியக் கூட்டுத்தாபனத்துக்கு 40 மில்லியன் டொலர் சேமிப்பு

Posted by - October 20, 2023
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களால் இலங்கையில் எரிபொருள் இறக்குமதி செயற்பாடுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விலை சூத்திரத்துக்கமைய விலைகளில் மாற்றங்கள்…
Read More

சர்வதேச நாணய நிதிய கடன் வசதி : ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது !

Posted by - October 20, 2023
சர்வதேச நாணய நிதிய கடன் வசதியின் முதலாவது மீளாய்வு குறித்த பொருளாதார கொள்கைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதிய ஊழியர்கள்…
Read More

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை ஒடுக்க அரசாங்கத்துக்கு வாய்ப்பளிக்கும்

Posted by - October 20, 2023
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பன ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பவற்றை…
Read More

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு பயனுடைதாக அமையும்

Posted by - October 20, 2023
பொருளாதார மீட்சிக்கான தற்போதைய தீர்மானங்கள் கடுமையானதாக இருந்தாலும் எதிர்காலம் சிறந்ததாக அமையும்.அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு சுபீட்சமானதாக காணப்படும்.
Read More

ஜூலை மாதத்துக்கு பின் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை

Posted by - October 20, 2023
குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வழங்கப்படும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகள்நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
Read More

தேர்தல் செயன்முறையைத் தாமதிக்க புதிய ஆணைக்குழுவைப் பயன்படுத்தவேண்டாம்!

Posted by - October 20, 2023
தேர்தல் சட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணைக்குழு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும்…
Read More

1 முச்சக்கரவண்டிகளைத் திருடி விற்று உல்லாசமாக இருந்தவர் தெமட்டகொடையில் கைது

Posted by - October 19, 2023
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்  முச்சக்கரவண்டிகளைத் திருடி பேஸ்புக் ஊடாக மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்து  அதன்…
Read More

மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு – பெரியமுல்லை மக்கள்

Posted by - October 19, 2023
கடும் மழை காரணமாக நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன.நேற்று புதன்கிழமை (18) பகல் முதல்…
Read More

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவதே நியாயமானது

Posted by - October 19, 2023
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஊடாக  நிரந்த நியமனம் வழங்குவதே நியாயமானது என …
Read More