அமெரிக்காவில் முதல் முறையாக வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா பாதிப்பு

Posted by - April 23, 2020
கொரோனாவால் அதிக இழப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில் முதல் முறையாக வளர்ப்பு பூனைகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More

இம்ரான்கான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்: உதவியாளர் தகவல்

Posted by - April 22, 2020
பிரதமர் இம்ரான்கான் நாட்டின் பொறுப்புள்ள குடிமகன் என்பதை நிரூபிக்க விரைவில் கொரோனா பரிசோதனை செய்வார் என்று அவரது உதவியாளர் தெரிவித்துள்ளளார்.
Read More

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் – ஐநா சபை தீர்மானம்

Posted by - April 22, 2020
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கோரி ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.மனித குலத்துக்கு பெரும்…
Read More

தொழிற்சாலை, மனித கழிவுகள் கலக்காததால் கங்கை சுத்தம் அடைந்தது

Posted by - April 22, 2020
ஊரடங்கு எதிரொலியாக தொழிற்சாலை மற்றும் மனித கழிவுகள் கலக்காததால் கங்கை நீர் சுத்தமடைந்து இருக்கிறது என்று உத்தரகாண்ட் மாநில மாசு
Read More

1,800 பயங்கரவாதிகளின் பெயர் கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கம் – பாகிஸ்தான் ரகசிய நடவடிக்கை

Posted by - April 22, 2020
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் உள்பட 1,800 பேரின் பெயர்களை பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் அரசு ரகசியமாக…
Read More

ஜெர்மனியை கொரோனா தாக்கத்தில் இருந்து சாதுரியமாகப் பாதுகாக்கும் அஞ்சேலா மெர்கல்!

Posted by - April 21, 2020
தற்போதைய சுகாதார நெருக்கடியில் அறிவியல் ஆதார பூர்வ தகவல்களுக்கும் புனைகதைகளுக்கும் வேறுபாடு தெரியாத குழப்பகரமான நிலைமைக்குள் உலகம் விடப்பட்டிருக்கிறது.
Read More

அறுவை சிகிச்சைக்குப் பின் கிம்மின் உடல் நிலை கவலைக்கிடம்?

Posted by - April 21, 2020
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு இம்மாதத் தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

கரோனா; அமெரிக்காவில் ஹெல்ப்லைன் எண் அறிவித்துள்ள இந்து அமைப்புகள்

Posted by - April 21, 2020
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் பெரும் நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் போதிய தங்குமிட…
Read More

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது- 590 ஆக உயர்ந்த உயிரிழப்பு

Posted by - April 21, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது.
Read More