சீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலையா? – மக்கள் அச்சம்

Posted by - June 15, 2020
சீனாவில் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இது கொரோனாவின் இரண்டாவது…
Read More

இது குழப்பமான நேரம் பகவத் கீதை மூலம் உறுதி, வலிமை பெறுவோம்: அமெரிக்க எம்.பி.பேச்சு

Posted by - June 14, 2020
அமெரிக்காவில் ஒரு புறம் கரோனா வைரஸ் பரவல் மறுபுறம் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை அடுத்து நிறவெறிக்கு எதிரான போராட்டஙளின் பரவல்…
Read More

அமெரிக்காவில் கருப்பரினத்தைச் சேர்ந்த இன்னொரு நபரை போலீஸார் சுட்டுக் கொலை: உணவு விடுதிக்கு தீ வைப்பு

Posted by - June 14, 2020
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் போலீஸ் காவலில் பலியானதையடுத்து எழுந்த போராட்டங்கள் அடங்காத நிலையில் மேலும் ஒரு கருப்பரினத்தைச் சேர்ந்த நபர்…
Read More

கொரோனா தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும்

Posted by - June 14, 2020
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Read More

சர்வதேச கோர்ட்டு அதிகாரிகள் மீது தடை: அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்

Posted by - June 14, 2020
சர்வதேச கோர்ட்டு அதிகாரிகள் மீது தடைவிதித்துள்ள அமெரிக்காவுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.
Read More

அரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: இந்தியா கடும் கண்டனம்

Posted by - June 14, 2020
இந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடம் தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு இந்தியா கண்டனம்…
Read More

சீன எல்லையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது- இந்திய ராணுவ தளபதி

Posted by - June 13, 2020
சீனாவுடனான இந்தியாவின் எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே…
Read More

ரிமோட் மூலம் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம்- அபுதாபியில் அறிமுகம்

Posted by - June 13, 2020
அபுதாபியில் ரிமோட் மூலம் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அபுதாபி தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.அபுதாபி தீயணைப்புத்துறையில் புதிதாக போசன்…
Read More

சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்… நேபாள எல்லையில் நடந்தது என்ன?

Posted by - June 13, 2020
இந்திய நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலின்போது நேபாள ஆயுத காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர்…
Read More

பாகிஸ்தான் சந்தைப்பகுதியில் குண்டுவெடிப்பு- ஒருவர் உயிரிழப்பு

Posted by - June 13, 2020
பாகிஸ்தானில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப்பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.பாகிஸ்தானின் உயர்பாதுகாப்பு கொண்ட நகரமான ராவல்பிண்டியின் சத்தார்…
Read More